இலங்கை

வவுனியாவில் 1253 பேருக்கு இலவச கண் சத்திர சிகிச்சை!

இந்திய மற்றும் இலங்கை வைத்திய நிபுணர்களால் வவுனியாவில் 1253 பேருக்கு இலவச கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் ஜே.எம்.நிலக்சன் கருத்துத்...

Read moreDetails

தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

பொதுத்தேர்தலில் பின்னர் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு என ஜனாதிபதி தெரிவித்துள்ளமையானது 2026க்கு பின்னரும் தீர்வு கிடைப்பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது குறித்த அறிவிப்பு !

வணிக நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன்...

Read moreDetails

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு செயற்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் 100 மேலதிக பேருந்துகள் நீண்ட...

Read moreDetails

ஏமனில் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு!

ஏமனில் கடந்த ஆண்டு மாத்திரம் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு இடம்பெயரந்துள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம், பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட...

Read moreDetails

வாழைப்பழ விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் அத்துமீறியவர் கைது!

கல்முனையில் வாழைப்பழ விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணை கட்டியணைக்க முயற்சிசெய்த நபரைப்  பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொதுச்சந்தை பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 55...

Read moreDetails

யாழில் பெருந்தொகையான போதைப் பொருட்களுடன் பெண்ணொருவர் கைது!

யாழ்ப்பாணம் - துன்னாலை குடவத்தை பகுதியில் பெருந்தொகையான போதைப் பொருட்களுடன் 43 வயதான பெண்ணொருவர்  நேற்றைய தினம் (21) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த நபரிடமிருந்து 620...

Read moreDetails

மின்சார கட்டண குறைப்பு முன்மொழிவுகள்-இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

ஜனவரி 15 ஆம் திகதி மின்சார கட்டண குறைப்பு முன்மொழிவுகள் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த முன்மொழிவுகள் பெறப்பட்ட பின்னர், மக்கள்...

Read moreDetails

ஜனாதிபதியினால் 12 புதிய நியமனங்கள் வழங்கிவைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்றைய தினம்(22)  10 அமைச்சுக்களுக்கான  செயலாளர்களுக்கும், இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களுக்கும் நியமனங்களை வழங்கிவைத்தார். அந்தவகையில் ”குறித்த நியமனங்கள் எதிர்வரும் 2024 ஆம்...

Read moreDetails

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்த விசேட அறிவிப்பு!

இன்று முதல்  2022(2023) கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக  அனுமதிக்கு  தகுதியுடைய  மாணவர்கள் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்”என  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் 29 ஆம்...

Read moreDetails
Page 1703 of 4553 1 1,702 1,703 1,704 4,553
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist