இலங்கை

மீண்டும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மஹிந்த!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் 2 ஆவது மாநாடு 'ஆயுபோவன் 2024' எனும் தலைப்பில் இன்று வெள்ளிக்கிழமை...

Read moreDetails

விமான நிலைய ஊழியர்களால் பரபரப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றமானதொரு சூழல் உருவாகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் விமான நிலையத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆறு வருடங்களாக விமான நிலைய...

Read moreDetails

பண்டோரா ஆவணம் கசிந்தது : லண்டனில் பல இலட்சம் டொலர் பெறுமதியான நிறுவனங்களை சொந்தமாக்கிய அமைச்சர் !

கடல் கடந்து பல சொத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் பட்டியலை பண்டோரா ஆவணம் வெளியிட்டுள்ள நிலையில் அதில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அடையாளம் காணப்பட்டுள்ளார். பொது...

Read moreDetails

யாழில் காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ், கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள...

Read moreDetails

அடுத்த வருடத்திலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் பயன்படுத்தப்படும்!  

அடுத்த வருடத்தில் இருந்து நீர் உற்பத்தி - விநியோக நடவடிக்கைக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் பயன்படுத்தப்படும்"  என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட...

Read moreDetails

இலங்கைக்குவரும் மற்றுமொரு சீன ஆய்வு கப்பல் : பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல் என்கின்றது இந்நியா

அடுத்தாண்டு ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கோரிக்கையை சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ்...

Read moreDetails

வடக்கில் வேகமாகப் பரவி வரும் ‘வெண் முதுகுத் தத்தியின் தாக்கம்!

வட மாகாண ரீதியில் நெற் பயிரில் வேகமாக பரவி வரும் 'வெண் முதுகு தாவரத்தத்தியின்' தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில்,விசேட கூட்டமொன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது....

Read moreDetails

12 அத்தியவசியப் பொருட்கள் தொடர்பில் சதொச நிறுவனத்தின் அறிவிப்பு!

நாளை (சனிக்கிழமை) முதல்  டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் 12 அத்தியவசியப் பொருட்களின் விலைகளை சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி, சீனி கிலோ ஒன்று...

Read moreDetails

யாழ்.கீரிமலை ஜனாதிபதி மாளிகை காணியை அளவீடு செய்ய எதிர்ப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர...

Read moreDetails

யாழில் 6Kg ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது!

யாழில் சுமார் 6 கிலோகிராம்  ஆமை இறைச்சியுடன் ஒருவர், இன்றைய தினம் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் பகுதியில் நபர் ஒருவர் ஆமை இறைச்சியுடன் நடமாடுவதாக பொலிஸ்...

Read moreDetails
Page 1725 of 4560 1 1,724 1,725 1,726 4,560
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist