இலங்கை

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு!

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வைத்தியசாலையின் பிரதம நிர்வாகியின் முறைகேடுகள் தொடர்பில்...

Read moreDetails

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 41 வாக்குகளால் நிறைவேற்றம்!

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ஆதரவாக 122 பேரும் எதிராக 81 பேரும் வாக்களித்திருந்தனர். இதேவேளை பொதுஜன...

Read moreDetails

மருமகன் தாக்கியதில் மாமனார் உயிரிழப்பு!

மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி - நெல்லியடி பகுதியைச் சேர்ந்த  50 வயதான நபரே இவ்வாறு...

Read moreDetails

யாழில் வர்த்தக நிலையத்தை உடைத்து கொள்ளையிட்டவர்கள் கைது!

யாழ். அச்சுவேலி - புத்தூர் பகுதியில்  வர்த்தக நிலையமொன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்ற  குற்றச் சாட்டில் மூவரை நேற்றைய தினம்  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். புத்தூர்...

Read moreDetails

முறையற்ற விதத்தில் லாபம் ஈட்டிய தரப்பினரிடம் இருந்து வரிகளை அறவிட தீர்மானம்!

கோதுமை மா மற்றும் சீனி இறக்குமதியில் முறையற்ற இலாபம் ஈட்டிய தரப்பினரிடம் இருந்து உரிய வரிகளை அறவிடுமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழிவகைகள் பற்றிய குழு உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் மீட்பு!

தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த...

Read moreDetails

மட்டக்களப்பில் குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு

மட்டக்களப்பில் சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை சீர்திருத்தி அவர்களுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் நேற்றைய தினம் விற்பனை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற...

Read moreDetails

சாய்ந்தமருது மதரஸா விவகாரம்-சிசிடிவி தொழில்நுட்பவியலாளரிடம் வாக்குமூலம்!

அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள மதரஸாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பிரதேசத்தை சேர்ந்த சிசிடிவி தொழில்நுட்பவியலாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அம்பாறை...

Read moreDetails

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கு புதிய சட்டம்

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அதற்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்....

Read moreDetails

விடைபெற்றார் `கோபால் பாக்லே`

இலங்கைக்கான முன்னாள்  இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அண்மையில்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பிரியாவிடை பெற்றார். இதன்போது ” தனது பதவிக் காலம் முழுவதும் சிறந்த...

Read moreDetails
Page 1731 of 4562 1 1,730 1,731 1,732 4,562
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist