இலங்கை

நாட்டில் ஆண்களுக்கெதிரான துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

நாட்டில் 10 வீதமான ஆண்களும் 90 வீதமான பெண்களும் வீடுகளில் பலவிதமான துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேதாஞ்சலி தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்...

Read moreDetails

மட்டக்களப்பு – மாதவனை பிரதேசத்தில் விசேட சுற்றிவளைப்பு!

மட்டக்களப்பு, மயலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் கால்நடைகள் தொடர்ந்து திருடிவருவபர்கள் மற்றும் அவற்றை கொலை செய்பவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், குறித்த பகுதியில்...

Read moreDetails

காரைநகரில் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 6 பேர் கடற்படையினரால் நேற்றைய தினம்(13) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த மீனவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினால்...

Read moreDetails

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா!

பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு விசேட வழிபாடுகளிலும்  ஈடுபட்டார்....

Read moreDetails

பேரூந்துக் கட்டணம் அதிகரிப்பு?

"வட் (VAT) வரி அதிகரிப்புக் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் பேருந்துக் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம்" என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது...

Read moreDetails

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. காலி, பதுளை, குருநாகல்...

Read moreDetails

நுரைச்சோலை அனல் மின் நிலையம் தொடர்பில் அறிவிப்பு!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மற்றும் 2 ஆவது மின் பிறப்பாக்கிகள் டிசம்பர் மாதத்திற்குள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை...

Read moreDetails

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை போராட்டம் இடைநிறுத்தம்!

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வைத்தியசாலையின் பிரதம நிர்வாகியின்...

Read moreDetails

குடும்ப வன்முறையைத் தடுக்க விசேட நடவடிக்கை!

குடும்பங்களில் இடம்பெற்றுவரும் வன்முறைகளைத் தடுக்கும் விதமாக மிது பியச’ பிரிவுக்கு விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகக் குடும்ப சுகாதார பணியகம் அறிவித்துள்ளது. ‘070 2 611 111‘ ...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட `ஆர்தர் சி கிளார்க் மையம்`

இன்றைய தினம் நள்ளிரவு வேளை விண்கள் மழையை அவதானிக்க முடியும் என என ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது. சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோளான ஃபேதன்-3200...

Read moreDetails
Page 1730 of 4562 1 1,729 1,730 1,731 4,562
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist