இலங்கை

பிரதமரின் பெயரை கூறி பணம்பறிக்கும் குழு !

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என பிரதமரின் பெயரை கூறி பணம்பறிக்கும் குழு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடளுமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர்...

Read moreDetails

புலிச்சின்னம் பொறித்த ஆடையை அணிந்த இளைஞன் கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின்  புகைப்படம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்த குற்றச் சாட்டில் இளைஞரொருவர் இன்றைய தினம்(28)  இராணுவ புலனாய்வுப் ...

Read moreDetails

கொக்குதொடுவாய் மனித புதைகுழி: 37 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏழாவது நாளாக நேற்றையதினம் (27)  முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ”நேற்றைய தினத்துடன் சேர்த்து  37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு...

Read moreDetails

யாழில் மின்சாரம் தாக்கி 26 வயது இளைஞன் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் அலுவகத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி நுணாவில் பகுதியை...

Read moreDetails

கல்முனையில் வெள்ளத்தில் மிதக்கும் பாடசாலை!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, அக்கரைப்பற்று,  நிந்தவூர், நாவிதன்வெளி, சம்மாந்துறை, பிரதேச பகுதிகளில் தற்போது பெய்து வரும் அடை  மழை  காரணமாக வெள்ளம் தேங்கியுள்ளதுடன் அங்கு வாழும் மக்கள்...

Read moreDetails

இரண்டு பிரதான மதுபான நிறுவனங்களின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம் !

உரிய காலத்தில் வரி செலுத்தத் தவறியதன் காரணமாக நாட்டின் இரண்டு பிரதான மதுபான தொழிற்சாலைகளின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, W. M. Mendis & Co...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிக்க இடைக்கால குழுவொன்றை நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை...

Read moreDetails

வைரலாகும் பிரசன்ன குருக்களின் திரைப்படப் பாடல்!

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவிலில் `கட்டியம்`சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்ன குருக்கள் பாடிய திரைப்படப் பாடல் ஒன்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று...

Read moreDetails

மாணவிக்கு முகத்தில் முத்தம் கொடுத்த இளைஞன் கைது

16 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவரை வனாத்தவில்லுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். எழுவன்குளம் - ரால்மடுவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே...

Read moreDetails

நலத்திட்டங்களுக்கு அரச அதிகாரிகளின் ஆதரவில்லை : அமைச்சர் மனுஷ நாணயக்கார!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களுக்கு சில அரச அதிகாரிகள் ஆதரவளிக்கவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர்...

Read moreDetails
Page 1778 of 4572 1 1,777 1,778 1,779 4,572
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist