இலங்கை

சிம்பாப்வே அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் : அட்டவணை வெளியீடு

சிம்பாப்வே அணியினர் ஜனவரி மாதம் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர். அதற்கமைய, போட்டியை ஆரம்பித்து ஜனவரி 06 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை ஒருநாள்...

Read moreDetails

மாவீரர் நாளை முன்வைத்துத் தமிழ்க் கட்சிகள் சிந்திக்க வேண்டியவை – நிலாந்தன்!.

  ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் மாவீரர் நாள் எனப்படுவது ஆயுதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்பொழுது விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் ஒரு கருநிலை அரசு...

Read moreDetails

மீண்டும் மஹாபொல கண்காட்சி

மஹாபொல உயர்கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி, கண்காட்சியை 13.12.2023...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவிற்கு புதிய இணைத் தலைவர்

வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான நியமனத்தினை வழங்கியுள்ளார். ஏற்கனவே மாவட்ட அபிவிருத்திக்குழுவின்...

Read moreDetails

எதிர்க்கட்சிகள் அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கலாம் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால், நாட்டை இன்னும் குறுகிய காலத்திலேயே நெருக்கடியிலிருந்து மீட்டிருக்க முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று...

Read moreDetails

விலை குறைக்கப்படவுள்ள 400 பொருட்கள்

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட 400 பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் ...

Read moreDetails

பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது இம்மாத இறுதிக்குள் வெளியாக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில்,...

Read moreDetails

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு : 35 எலும்புக்கூட்டு தொகுதி மீட்பு

கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வாய்வு பணியின் ஆறாவது நாள் நடவடிக்கைகள் நேற்றை தினம் நிறைவடைந்த போது ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினத்துடன் 35 எலும்புகூட்டு...

Read moreDetails

காலி கோட்டையை பார்வையிட கட்டணம் இல்லை

காலி கோட்டைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பணம் அறவிடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். காலி...

Read moreDetails

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடக்கு,...

Read moreDetails
Page 1789 of 4574 1 1,788 1,789 1,790 4,574
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist