இலங்கை

அம்பிட்டிய தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை இல்லையா? : ஹரீஸ் எம்.பி!

மட்டக்களப்பு விகாரதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண...

Read moreDetails

இலங்கை கிரிக்கட் சபைக்கு அழைப்பு

பொது நிறுவனங்கள் தொடர்பான குழு முன்னிலையில் இலங்கை கிரிக்கட் சபை அழைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கோப் குழுவில் முன்னைலையாக அவர்களுக்கு அழைப்பு...

Read moreDetails

தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கும் இன்று திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் இன்று பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை...

Read moreDetails

2024 வரவுசெலவுத்திட்டம் : IMF நிபந்தனைகள், மக்களுக்கான சலுகைகளால் அரசாங்கத்திற்கு கடுமையாக அழுத்தம்

சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் என கூறப்படும் தேர்தலுக்கு முன்னதாக மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தில் அரசாங்கம் உள்ளது....

Read moreDetails

பலாங்கொடை பகுதியில் மண்சரிவு-நால்வர் மாயம்!

பலாங்கொடை - கவரன்ஹேன பிரதேசத்தில்  ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனர்த்தம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

Read moreDetails

தெமட்டகொட பகுதியில் குண்டு தாக்குதல்!

தெமட்டகொட பகுதியில் இன்று (ஞாயிற்க்கிழமை) குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சிறையில் உள்ள தெமட்டகொட ருவானின் வீட்டின் மீது  நடத்தப்பட்டுள்ளது. இதன்போது  ஒரு...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் சீனத் தூதுவர் சொன்னது என்ன? – நிலாந்தன்.

  சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வுக் கப்பல் இலங்கைத் துறைமுகத்தில் தரித்து நின்று வெளியேறிய சில நாட்களில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு வந்தார். அவர் வடக்கு...

Read moreDetails

உலக கிண்ணப்போட்டிகளில்  எந்த தரப்பும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை-இலங்கை அணித்தலைவர்!

உலக கிண்ணப்போட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்காக இலங்கை அணி பொதுமக்களிடம்  மன்னிப்பு கோரியுள்ளது இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில் இன்று (ஞாயிற்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அணித்தலைவர் குசல் மென்டிஸ்...

Read moreDetails

ஒளி நிறைந்த பாதையில் இலங்கை தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது – ஜனாதிபதி!

இந்து மக்களினால் கொண்டாப்படும் தீபாவளி பண்டிகையில்  மனத்துள்ளே இருக்கும் தீய எண்ணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில்

அடுத்துவரும் புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் .விஜயதாஸ ராஜாபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்புச்...

Read moreDetails
Page 1848 of 4590 1 1,847 1,848 1,849 4,590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist