இலங்கை

கொட்டி தீர்க்கும் காட்டு மழை : வீதிகளுக்கு பூட்டு

மருதானைக்கும் பேஸ்லைனுக்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் களனிவெளி ஊடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக...

Read moreDetails

கொழும்பில் திடீரென கொட்டி தீர்த்த பேய் மழை

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆர்மர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக ஆர்மர்வீதி பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட அதிகரித்த...

Read moreDetails

10,000 பண்ணைத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப முடிவு!

இஸ்ரேலின் விவசாயத் துறை போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,000 பண்ணைத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உடன்படிக்கையில்...

Read moreDetails

தானிய இறக்குமதிக்கு அமைச்சரவையிடம் கோரிக்கை

உளுந்து,கௌப்பி மற்றும் பயறு போன்ற தானியங்களை இறக்குமதி செய்வது குறித்து உணவு பாதுகாப்பு குழுவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த தானியங்களை மீள இறக்குமதி செய்ய அமைச்சரவையிடம் கோரிக்கை...

Read moreDetails

தன்னுடன் சேர்த்து முச்சக்கர வண்டிக்கும் தீ வைத்த நபர்!

நபரொருவர்  தனது முச்சக்கர வண்டிக்கு  தீ வைத்தது மாத்திரமல்லாமல் தனது முச்சக்கர வண்டிக்கும் தீ வைத்த  சம்பவம்  பண்டாரகம ஹத்தாகொட  பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில்...

Read moreDetails

விவசாயிகளுக்கு 40 லீற்றர் டீசல் வழங்க நடவடிக்கை

கடந்த வருடம் விளைச்சலின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பெரும்போகத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 17,000 ரூபா பெறுமதியான டீசலை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட...

Read moreDetails

தமிழர் பிரதேசங்களை சீனாவிடமிருந்து பாதுகாக்குமாறு கோரி போராட்டம்!

https://twitter.com/i/status/1721799630210695482 வடகிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தலையிட்டு தமிழர் பிரதேசங்களை சீனாவின் அத்துமீறலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று வவுனியாவில் போராட்டம்...

Read moreDetails

காரை நகருக்கு சீன தூதுவர் குழு விஜயம்!

காரைநகர் சாம்பலோடை பிரதேசத்தில் சீன அரசின் உதவியுடன் அமைக்கப்பட்வுள்ள நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தினை இலங்கைக்கான சீனத்தூதுவர் கி ஸென் ஹொங் நேற்று (6) நேரில் சென்று...

Read moreDetails

நயினாதீவுக்கு சீன தூதுவர் குழு விஜயம்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் ‘கி ஸென் ஹொங்‘  தலைமையிலான குழுவினர் இன்று நயினாதீவுக்கு சென்றுள்ளனர். இதன்போது குறித்த குழுவினரால்,  நயினாதீவு நாக விகாரையில் தெரிவு...

Read moreDetails

வெளிவிவகாரங்களில் ஈடுபடும் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை

தமக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளுக்குப் புறம்பாக வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சேவையை ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் இடைநிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட...

Read moreDetails
Page 1862 of 4591 1 1,861 1,862 1,863 4,591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist