இலங்கை

கொழும்பு புறக்கோட்டை தீ விபத்து – 6 பேரின் நிலை கவலைக்கிடம்! update

கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு...

Read moreDetails

குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை பணிப்பெண்கள் 28 பேர்

குவைத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக தங்கியிருந்து வெளிநாட்டில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் இன்று குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க...

Read moreDetails

வவுனிக்குளத்தில் நெற்செய்கை பங்கீட்டுக்  கூட்டம்

முல்லைத்தீவு - வவுனிக்குளம் கால போக நெற்செய்கைக்கான பங்கீட்டு கூட்டமானது, நேற்று(26)  வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன்...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. குறித்த கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண...

Read moreDetails

இ.போ.ச க்கு சொந்தமான பேருந்து விபத்துக்களால் 90 மில்லியன் ரூபா நட்டம்

இலங்கையில் பேருந்து விபத்துக்கள் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு வருடாந்தம் தொண்ணூறு மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த...

Read moreDetails

2024 முதல் கொடுப்பனவுகள் அனைத்தும் இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் – உள்ளூராட்சி அமைச்சு

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களில் இணையம் ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னோடி திட்டம் 2024 ஜனவரி...

Read moreDetails

சுங்க வரி வருமானத்தில் குறைப்பு – இலங்கை சுங்கத் திணைக்களம்

2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுங்க வரி வருமானத்தில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியில் குறைந்துள்ளமையினால் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட...

Read moreDetails

குறைந்த மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு கொழும்பில் வீடு – அருந்திக பெர்னாண்டோ

குறைந்த மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு கொழும்பில் ஐந்து வீடமைப்புத் திட்டங்களை ஆரம்பிக்க உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ அறிவித்துள்ளார். வீடமைப்பு...

Read moreDetails

நிலவும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சுகாதார அமைச்சர் அழைப்பு

அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், வைத்தியசாலை பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மருந்துகள் மற்றும் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட சுகாதாரத்...

Read moreDetails

பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், பாடசாலைகளுக்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த தீர்மானித்துள்ளனர். இன்று பிற்பகல் 1.30க்கு நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு முன்பாக...

Read moreDetails
Page 1891 of 4585 1 1,890 1,891 1,892 4,585
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist