இலங்கை

யாழில் கையெழுத்து போராட்டம் !

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் குறித்த...

Read moreDetails

பாடசாலையில் 18 இலட்சம் ரூபா மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!

தம்புள்ளை, அரேவுல வித்தியாலயத்தின் சோலார் பேனல்களுக்காக பொருத்தப்பட்டிருந்த 12 மின்கலங்கள் தம்புள்ளை மற்றும் சீகிரியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சில குழுக்களால் திருடப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட...

Read moreDetails

மண்சரிவு அபாயம் : 16 குடும்பங்களை வெளியேறுமாறு உத்தரவு

கடந்த 2014 ஆம் ஆண்டு பாரிய மண்சரிவு ஏற்பட்ட கொஸ்லந்தை - மீரியபெத்த பகுதியிலிருந்து 16 குடும்பங்களை உடன் வெளியேறுமாறு பண்டாரவளை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொஸ்லந்தை...

Read moreDetails

புகையிரத சேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் : முல்லைத்தீவு மக்களுக்கு நற்செய்தி!

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மாங்குளம் புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதங்கள் உட்பட்ட அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. முறிகண்டி மற்றும் மாங்குளம்...

Read moreDetails

விடுதலைப் புலிகள் குறித்த கருத்து : விஜயகலா மகேஸ்வரன் விடுதலை!

விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் குறித்த வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை விடுதலை செய்யது கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை...

Read moreDetails

வேகமாகப் பரவும் எலிக் காய்ச்சல் : சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை!

நாட்டில் பரவும் எலிக் காய்ச்சலின் நிலை குறித்து சுகாதாரத் தரப்பினால் விசேட அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட வைத்திய நிபுணர் துஷானி, ஒவ்வொரு ஆண்டும் 8...

Read moreDetails

காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் : ஜனாதிபதி ரணில் ஆலோசனை!

காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மூன்றாவது "பெல்ட் அண்ட் ரோட்" சர்வதேச மாநாட்டிற்கு இணையாக சீன...

Read moreDetails

நாடாளுமன்ற நடவடிக்கையில் கலந்துகொள்ள அஜித் மான்னப்பெருமவிற்கு தடை – சபாநாயகர் அதிரடி !

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தடை விதித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

Read moreDetails

புத்தளத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

புத்தளத்தில்  அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்று (18) மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் 55 முதல் 60 வயதிற்கு இடைப்பட்டவர் எனவும்,சுமார் 05 அடி 03...

Read moreDetails

நாடாளுமன்றில் குழப்பநிலை : சபை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றில் ஏற்பட்ட அமையின்மை காரணமாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவரின் உரையினையடுத்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Read moreDetails
Page 1906 of 4580 1 1,905 1,906 1,907 4,580
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist