இலங்கை

கோட்டாவின் அறையில் இருந்த 17.85 மில்லியன் பணத்திற்கு சாட்சி இல்லையாம் !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை...

Read moreDetails

கிளிநொச்சியில் ஒருவர் கொலை; 22 வயதான இளைஞர் கைது

கிளிநொச்சி, ஊற்றுக்குளம் பகுதியில்  நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இருதரப்பினரிடையே இடம்பெற்ற மோதல் வலுவடைந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி...

Read moreDetails

வடக்கில் மீன்பிடித் தொழிலுக்கு பிரத்தியேகமான முதலீட்டு வலயம் – பியல் நிஷாந்த

வடக்கு மாகாணத்தில் மீன்பிடித் தொழிலுக்கு பிரத்தியேகமான முதலீட்டு வலயமொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். இதன் மூலம் மீன்பிடி...

Read moreDetails

ஊழியர் மட்ட உடன்படிக்கை விரைவில் – ஷெஹான் சேமசிங்க 

சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளை அதிகாரிகள் மதிப்பீடு செய்து...

Read moreDetails

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான கப்பல் சேவைகள் நிறுத்தம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை (வெள்ளிக்கிழமை)யுடன் நிறுத்தப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகை துறைமுகத்தில் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து...

Read moreDetails

இலங்கைக்கு வந்த இந்திய யுத்த கப்பல்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS ‘Airavat’ என்ற யுத்த கப்பலானது நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 124.8 மீற்றர் நீளம் கொண்ட குறித்த...

Read moreDetails

மயிலத்தமடு பண்ணை கால்நடைகள் மீது தொடர் துப்பாக்கிச்சூடு!

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடுகள் நடாத்தப்பட்டுவரும் நிலை காணப்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் மயிலத்தடு பகுதியில் கால்நடை பண்ணையாளரின்...

Read moreDetails

சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் இலங்கைக்கு வருகை

சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ‘மரியா பெர்னாண்டா கார்ஸா‘(Maria Fernanda Garza)  நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்தார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகைதந்துள்ள மரியாவை...

Read moreDetails

இந்திய வம்சாவளி மக்களின் அடையாளத்தை அழிப்பதா ? ஜீவன் கண்டனம்!

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, இலங்கை தமிழர் என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயல் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். எனவே, பதிவாளர்...

Read moreDetails

இராணுவ மற்றும் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுகின்றனர் – செல்வம் எம்.பி.

ஹர்த்தாலை அனுஸ்டிக்க வேண்டாம் என இராணுவ மற்றும் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஹர்த்தால் தொடர்பில் ஊடகங்களுக்கு...

Read moreDetails
Page 1907 of 4580 1 1,906 1,907 1,908 4,580
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist