இலங்கை

உயர்தர பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய 04.01.2024 தொடக்கம் 31.01.204 வரை உயர்தர பரீட்சைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்: அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பு

மன்னாரில் 'சுயாதீன நீதித் துறையில் அரசியல் தலையீட்டை தடுப்போம்' எனும் தொனிப்பொருளில்  நீதித்துறைக்கு எதிரான அடக்கு முறையை கண்டித்து  கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட இளைஞர்கள்...

Read moreDetails

ஆசிய விளையாட்டுப் போட்டி: 21 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்குத் தங்கம்!

சீனாவில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில்  இலங்கையைச் சேர்ந்த  தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்று...

Read moreDetails

எரிவாயு விலையை அதிகரித்த LAUGFS நிறுவனம்

லிட்ரோ நிறுவனமும் உள்நாட்டு எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ள நிலையில் லாப் நிறுவனமும் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 150 ரூபாய்...

Read moreDetails

தீவிரமடைந்து வரும் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம் நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக  நீதிச்சேவை ஆணைக்குழுவினால்  விசாரணைக் குழுவொன்றும்...

Read moreDetails

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் விவகாரம்: மனம் திறந்தார் சரத்வீரசேகர

முல்லைத்தீவு நீதிபதிக்கு நான் அச்சுறுத்தல் விடுத்திருந்தால், என்னை அந்த நேரத்திலேயே கைது செய்திருக்கலாம் என  நாடாளுமன் உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி சரவணராஜாவின்...

Read moreDetails

இலங்கையில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டின் 65 நகரங்களில் மாத்திரம் சுமார்  3,000 முதல் 4,000 பிச்சைக்காரர்கள் இருப்பதாக தேசிய சமூக மேம்பாட்டு நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன்...

Read moreDetails

இணைய பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுதாக்கல்

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இணைய அமைப்புகளின் பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத...

Read moreDetails

இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழக்கின்றனர் !

இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, உலகளாவிய ரீதியில் ஒவ்வோர் ஆண்டும் 3 மில்லியன்...

Read moreDetails

சீனாவின் தாமதத்தால் இலங்கைக்கு IMF உதவி கிடைக்காமல் போகும் அபாயம்

இலங்கையை சீனா தொடர்ந்து கடனில் வைத்திருப்பதால், சர்வதேச நாணய நிதியத்தின் சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச...

Read moreDetails
Page 1938 of 4573 1 1,937 1,938 1,939 4,573
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist