இலங்கை

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்!

இலங்கையில் உள்ள தொழில்சார் ஊடகவியலாளர்களுக்கும் சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பின்  ஆசிய பணிப்பாளருக்கும் இடையில்  இன்று   கொழும்பில் உள்ள  ‘Rainbow Institute‘ யில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. தொழில்சார் ஊடகவியலாளர்...

Read moreDetails

நோர்வூட்டில் முச்சக்கரவண்டி விபத்து; மூவர் காயம்  

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில், முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி ஐம்பது அடி பள்ளத்தில் விழுந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று...

Read moreDetails

பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற ஈழத்து திருச் செந்தூர் தேர்திருவிழா

ஈழத்து  திருச்செந்தூர் என அழைக்கப்படும்  மட்டக்களப்பு கல்லடி  திருச் செந்தூர் ஆலய   வருடாந்த தோரோட்டம் பல்லாயிக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று (12) மாலை நடைபெற்றது.  

Read moreDetails

சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சனல் 4 சமீபத்தில் அம்பலப்படுத்திய அறிக்கை தொடர்பாக...

Read moreDetails

இலங்கை அபிவிருத்தி பத்திரங்கள் பூர்த்தி செய்யப்பட்டன – இராஜாங்க அமைச்சர்

உள்நாட்டு கடன் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலங்கை அபிவிருத்தி பத்திரங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது டுவிட்டர் பதிவிலேயே...

Read moreDetails

அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளரின் அறிவிப்பு

அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிடும்போது மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு அறிவிக்க வேண்டும் என அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்த விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்தி...

Read moreDetails

நல்லூர் கந்தனைக் காணச்சென்றவர்களது வீட்டில் 53 பவுண் தங்க நகைகள் கொள்ளை!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய 53 பவுண் பெறுமதியான தங்க  நகைகள்  மற்றும் 100 அமெரிக்க  டொலர்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த...

Read moreDetails

8 வயது சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி : தொலைபேசி பாவனைக்கு தடை !!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள்,...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஹரினுக்கு எதிரான விசாரணைகளை முடிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பெற்ற அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை முடிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றில்...

Read moreDetails

தொண்டர் ஆசிரியர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் -அமைச்சர் டக்ளஸ் உறுதி

”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  பணியாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு  அவர்களில் தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 1976 of 4562 1 1,975 1,976 1,977 4,562
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist