இலங்கை

தலைமன்னாரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் மாயம்! 

தலைமன்னாரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமற் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை (12) மாலை 07.30 மணி அளவில் தலைமன்னார்  கடற்கரையிலிருந்து மீன் பிடிக்கச்...

Read moreDetails

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில்  ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்களும்  அவர்களது 3 படகுகளும்...

Read moreDetails

கிளிநொச்சியில் குடிநீர் வழங்கல் நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு  சுத்தமான குடிநீரைப்  பெற்றுக் கொடுப்பதற்கான பணிகள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இக்  குடிநீர் வழங்கல்  திட்டத்தின் முதல் கட்டமாக ...

Read moreDetails

EFF வசதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பான மீளாய்வு இன்று முதல் ஆரம்பம்

இலங்கைக்கான EFF வசதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பான மீளாய்வு குறித்த ஆராய்வு இன்று முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள்...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் – அமைச்சர் அலி சப்ரி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம், சர்வதேச தரங்களுக்கு ஏற்றவகையில் நாட்டின் தேசிய பாதுகாப்பில்...

Read moreDetails

திருநெல்வேலியில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

யாழ்,  திருநெல்வேலியில் தனியார் விடுதியொன்றில் தனது பாட்டியுடன் தங்கியிருந்த 12 வயதான சிறுமியொருவர் நேற்றைய தினம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதே வேளை பாட்டியும் உணர்வற்ற நிலையில் பொலிஸாரினால்...

Read moreDetails

முதல் மீளாய்வு இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் – அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதலாவது மீளாய்வு நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்தால் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை நடத்தியுள்ளோம் – இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச நிறுவனங்களின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் விரிவான விசாரணைகளை நடத்தியதாக மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின்...

Read moreDetails

சுகாதார அமைச்சருக்கு எதிராக போராட்டம்!

சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை பதவி விலகுமாறு கோரி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (வியாழக்கிழமை) தொதொடர்கின்றது. குறித்த போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையிலும்...

Read moreDetails

உயர்தர பரீட்சையில் 3A சித்தி : பாடசாலைக்கு பெருமை சேர்த்த நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவி

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவி விஜயகுமார் டர்ஜினி உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து மாகாண மட்டத்தில் 32 ஆம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். அண்மையில் வெளியாகிய...

Read moreDetails
Page 1975 of 4562 1 1,974 1,975 1,976 4,562
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist