இலங்கை

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனு : விசாரணை நிறைவு

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) நிறைவடைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் தீர்மானம் சபாநாயகர் மஹிந்த...

Read moreDetails

பொலிஸாருக்கு எதிராக  வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் இன்று பொலிஸாருக்கு எதிராக, பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் முன்பாக மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவுக்கு  பௌத்தர்களை யாத்திரைக்கு  அழைத்துச்  செல்வதாகக் கூறி   பணமோசடி...

Read moreDetails

நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவன் : சந்தேகம் வெளியிட்டுள்ள தாயார்.

ரஜரட்ட பல்கலைக்கழக நீச்சல் தடாகத்தில்; நண்பர்களுடன் நீராட சென்ற 6 மாணவர்களில் ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். முகாமைத்துவ விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள்...

Read moreDetails

அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (28) வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 317.96 ரூபாயாக பதிவாகியுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க டொலர்...

Read moreDetails

சீனக் கப்பலால் இராஜதந்திர பதற்றத்துக்குள் இலங்கை

தற்போது தென்சீனக் கடலில் நங்கூரமிட்டுள்ள சீன கடற்படையின் முக்கியமான ஆய்வுக் கப்பல்களில் ஒன்றான 'ஷி யான்-6' எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது....

Read moreDetails

விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேரர்கள் போராட்டம்!

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகளால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் விகாரை...

Read moreDetails

புரட்சியை ஏற்படுத்தும் இந்திய ரயில்வே

தேசத்தின் உயிர்நாடி என்று அடிக்கடி குறிப்பிடப்படும் இந்திய ரயில்வே, அதன் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்குமான பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த நவீனமயமாக்கல் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், 'அமிர்த பாரத்'...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு : 5 பில்லியனை விடுவித்தது திறைசேரி

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக திறைசேரி அரச வங்கிகளுக்கு 5 பில்லியனை விடுவித்துள்ளது. மாதாந்திர நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கத் தொடங்கியுள்ள நிலையில் வங்கிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

தம்மையே அறியாமல் டிமென்டியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்டியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வயோதிபத்துடன் மூளை செல்கள் அழிவதால் இந்த நிலைமை...

Read moreDetails

பட்டம் விட தடை விதித்துள்ள இலங்கை அரசு

இரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்கள் பறக்கவிடப்படுவதன் மூலம் பயணிகள் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் இப்பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவது தடை...

Read moreDetails
Page 2007 of 4554 1 2,006 2,007 2,008 4,554
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist