இலங்கை

எரிபொருள் பௌசரும் – காரும் விபத்து : ஐவர் காயம்

எரிபொருள் ஏற்றிச்சென்ற பௌசரும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர் என்று திம்புள்ள - பத்தன பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் கொட்டகலை...

Read moreDetails

பதின்மூன்றை வைத்துச் சுத்துவது? நிலாந்தன்.

  13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி தமிழ் கட்சிகளின் யோசனைகளை கேட்டிருக்கிறார். தமிழ்க்கட்சிகள் தமது யோசனைகளை வழங்கி வருகின்றன. 13ஆவது திருத்தம் எனப்படுவது யாப்பில் இருப்பது,...

Read moreDetails

ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி – ஜனாதிபதி பகிரங்க குற்றச்சாட்டு

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான குழு ஈடுப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆளும்...

Read moreDetails

ஊழலை ஒழிக்காமல் நாட்டில் எவருக்கும் சுதந்திரமாக வாழ முடியாது – பொன்சேகா

ஊழல் அற்ற நாட்டில் மக்களுக்கு வாழும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஊழலுடன் தொடர்புடைய ஒருவரை திருடர் என கூறும் அளவுக்கு நாட்டு மக்களுக்கு முதுகெலும்பு இருக்க...

Read moreDetails

நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை இடம்பெற்று 33 ஆண்டுகள் !!

வீரமுனை கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த படுகொலையினை நினைவு கூர்ந்து வீரமுனையில்...

Read moreDetails

ஜனாதிபதி ரணிலின் முயற்சிகளுக்கு எதிராக கோட்டா குரல் கொடுக்க வேண்டும் – சன்ன ஜயசுமன

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமைதியாக இருக்க கூடாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன...

Read moreDetails

13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்த இடமளிக்க முடியாது – கம்மன்பில விடாப்பிடி !

13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்த இடமளிக்க முடியாது என்றும் ஆகவே இதற்கு எதிராக தென் இலங்கையில் எதிர்ப்பை ஒன்றிணைப்போம் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார். 13 பிளஸ் என்ற...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்கம் செய்வோம் என எச்சரிக்கை

திருகோணமலை - இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியில்...

Read moreDetails

இருபத்தி இரண்டு வயதுடைய யுவதி துஸ்பிரயோகம் : 17 வயதுடைய மாணவன் கைது

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை மாணவர் ஒருவர் ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜா-எல நிவந்தம பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தி இரண்டு வயதுடைய யுவதியே துஷ்பிரயோகத்திற்கு...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் : 24 சந்தேக நபர்களுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள்

நௌபர் மௌலவி உட்பட 24 பேருக்கு எதிராக ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டின் கீழ் 23,270 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் தாக்கல்...

Read moreDetails
Page 2055 of 4563 1 2,054 2,055 2,056 4,563
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist