இலங்கை

சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. சர்வகட்சி மாநாடு என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், பல முக்கிய கட்சிகளின் பங்கேற்பின்றி மாநாடு நடத்தப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும்,...

Read more

அசாத் சாலி தாக்கல் செய்த மனு மேல் நீதிமன்றத்தினால் நிராகரிப்பு !

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தாக்கல் செய்த மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து நட்ட ஈட்டை பெற்றுத்தருமாறு...

Read more

மட்டு.காத்தான்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுளய்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட...

Read more

தியாகதீபம் திலீபனின் இறுதி வார்த்தைகளை நாடாளுமன்றில் பகிர்ந்துகொண்டார் விஜித ஹேரத்!

https://youtu.be/RlSPJjeS3zc உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபன் என்று அழைக்கப்படும் இராசையா பார்த்திபன் கூறிய வார்த்தைகளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடளுமன்றில்...

Read more

ஆலையடிவேம்பில் சட்டம் மற்றும் ஒழுங்குகள் கடைப்பிடித்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்!

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் மக்கள் தொடர்பாடல் பொலிஸ் பிரிவினர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் உடனான விசேட கலந்துரையாடல் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில்...

Read more

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி போராடிய தவிசாளர் உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்த நிலையில், அங்கு காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்களுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக வலிகாமம் கிழக்குப் பிரதேச...

Read more

இந்தியா, சீனாவை அடுத்து அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம் 200 மில்லியன் டொலர் கடன் கோரியது அரசாங்கம்

பருப்பு மற்றும் பால்மா இறக்குமதிக்காக அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம் 200 மில்லியன் டொலர் கடன் கோரப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால்...

Read more

மேலும் 10 பேர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தனர்!

யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில்  தஞ்சமடைந்த நிலையில், தற்போது பட்டிணிச்சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஸ்கோடிக்கு வந்துள்ளதாக ...

Read more

யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் 78 வழக்குகள் பதிவு!

யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபை கடந்த மாதங்களில் திடீர் மேற்கொண்ட பரிசோதனை நேற்று வரைக்கும் 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்...

Read more

நிதியமைச்சரை நீக்குவது குறித்து நேற்று ஆளும்கட்சி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதா?

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்குவது குறித்து எவ்வித கலந்துரையாடலும் நேற்று இடம்பெறவில்லை என இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட...

Read more
Page 2060 of 3125 1 2,059 2,060 2,061 3,125
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist