இலங்கை

“மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்கவேண்டும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்க வேண்டும் என்று காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்தனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோரின்...

Read moreDetails

டெங்கு தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு

டெங்கு தொற்று காரணமாக நாட்டில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பட்டு பிரிவு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு இதுவரையில் 48,963 பேருக்கு டெங்கு...

Read moreDetails

யாழில் முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டர் அவசியம் !!!

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் மீட்டர் பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்று அரச அதிபர்,...

Read moreDetails

வெளிநாடு செல்வோருக்கான முக்கிய அறிவித்தல்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் (01) நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வேலைவாய்ப்பினைப் பெறும் நோக்கில் வெளிநாடு செல்லும்...

Read moreDetails

சிகரெட்டின் விலையும் அதிரடியாக அதிகரிப்பு

சிகரெட்டின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 125 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடித்தல் விகிதங்களைக் கட்டுப்படுத்துவதையும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கம்...

Read moreDetails

தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும்...

Read moreDetails

மாவை சேனாதிராஜாவை சந்தித்தார் மைத்திரி : இன பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடினார். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவினுடைய இல்லத்தில்...

Read moreDetails

வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் கேட்டறிந்தார் மைத்திரி

யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை வலி வடக்கு மீள்குடியேற்ற சங்கங்களை சந்தித்தார். 2015 - 2019 ஆட்சியில்...

Read moreDetails

வங்கி முறையை பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – நிதி இராஜாங்க அமைச்சர்

மக்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்து வங்கி முறையை பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம்...

Read moreDetails

அரசாங்கத்தின் முதல் காலாண்டு வரி வருமானம் 1,154 பில்லியன் !!

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் அரசாங்கம் 1,154 பில்லியன் வரி வருமானத்தை பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. நிதி அமைச்சின் அறிவிப்பின்படி, மொத்த வருமானத்தில் 850 பில்லியன்...

Read moreDetails
Page 2120 of 4506 1 2,119 2,120 2,121 4,506
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist