இலங்கை

கொழும்பு – பதுளை ரயில் சேவைகள் தாமதம்!

கொழும்பு -பதுளை வரையிலான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியிலிருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு ரயில் தலவாக்கலை-வட்டக்கொடை பகுதியில் தடம்புரண்டுள்ளமையே இதற்கு காரணமாகும். குறித்த ரயில்...

Read moreDetails

தீர்வுகாண முடியாத தலைவர்கள் நாட்டிற்குத் தேவையில்லை : ஐக்கிய தேசியக் கட்சி!

பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத தலைவர்கள் இந்த நாட்டிற்குத் தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்புத்...

Read moreDetails

சிறப்பு வங்கி விடுமுறை!

எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜூன் 30ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை துல் ஹஜ் மாத தலைப்பிறையை...

Read moreDetails

யாழின் பெண்கள் பாடசாலைகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

யாழ்.மாவட்டத்திலுள்ள பெண்கள் பாடசாலைகளில் மாணவிகளின் நலன் கருதி பெற்றோரின் கைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்ட வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டுமென மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், "விழித்திரை சத்திர சிகிச்சைகள்...

Read moreDetails

அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்; பொலிஸார் அதிரடி

கடந்த சில மாதங்களாக இலங்கையில் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் பாதாள உலகக் கும்பல்களிடையே இடம்பெற்றுவரும்  போட்டியே இதற்குக் காரணம் எனக்...

Read moreDetails

உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் : நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்!

நட்டில் தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் அதிகளவில் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இப்பிரச்சினை தொடர்பாக கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள்...

Read moreDetails

கொழும்பின் 16 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (சனிக்கிழமை ) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி கொழும்பு...

Read moreDetails

ஜனாதிபதி ஹிட்லர் போன்றே செயற்படுகின்றார் : சரத் பொன்சேகா!

வாக்கு அரசியலுக்கு ஆசைப்பட்டு, தொல்பொருள் சின்னங்கள் மீது கை வைப்பதை ஜனாதிபதி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா...

Read moreDetails

நிறுத்தாத முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச்சூடு

கராபிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டியொன்றின் மீது பொலிஸார் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நிறுத்துமாறு பொலிஸாரினால் விடுக்கப்பட்ட உத்தரவிற்கு  இணங்கத் தவறியமையினாலேயே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 2135 of 4503 1 2,134 2,135 2,136 4,503
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist