இலங்கை

ஒவ்வொரு முறையும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லது போகிறது – உறவுகள் கவலை

ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் தமக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தாலும் ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது போவதாக வலிந்து காணாமல்...

Read moreDetails

எம்பிலிப்பிட்டியவில் STF மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதுடைய நபர் உயிரிழப்பு

எம்பிலிபிட்டிய பனாமுர வெலிக்கடைய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவரைக்...

Read moreDetails

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான முறையற்ற பயன்பாடு – சிவில் சமூகப்பிரதிநிதிகள் தீவிர கரிசனை

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம் குறித்து சிவில் சமூகப் பிரதிநிதிகள் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் அச்சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை...

Read moreDetails

16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை – முக்கிய அறிவிப்பு

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12,...

Read moreDetails

மது விற்பனை குறைவு.. வருமானத்தை எட்டமுடியாத நிலையில் கலால் திணைக்களம்

விலை அதிகரிப்பு காரணமாக மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை குறைவடைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகவே இவ்வருடம் வரி வருமான இலக்குகளை தம்மால் அடைய முடியவில்லை என்றும்...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாஸன் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை!

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் நீண்டகாலமாக புதிய மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதியுமான 66 வயதுடைய கனகசபை தேவதாசன் ஜனாதிபதியின்...

Read moreDetails

கடனில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் : ஜனாதிபதி பிரான்ஸில் உறுதியளிப்பு!

வேகமாகவும் திறனுடனும் பயணித்தால் மாத்திரமே கடன் சுமைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாடுகள் எதிர்க்கொண்டிருக்கும் சமகால நெருக்கடிகளுக்கு தீர்வினைக்...

Read moreDetails

விமானிகளின் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்க வேண்டும் : சஜித் பிரேமதாஸ!

ஸ்ரீலங்கன் விமான சேவையில் விமானிகளுக்கான பற்றாக்குறை காணப்படுவதாகவும், இந்த நிலைமையானது பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதுதொடர்பாக...

Read moreDetails

இந்திய உயர்ஸ்தானிகருடன் பிரதமர் விசேட கலந்துரையாடல்!

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான உத்தேச திட்டம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் பதவியேற்பு!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு பேராசிரியர்...

Read moreDetails
Page 2134 of 4504 1 2,133 2,134 2,135 4,504
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist