இலங்கை

வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு ஜனாதிபதி பணிப்பு

அமைச்சர்கள் உட்பட ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பணிப்புரை...

Read moreDetails

மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்லும் இலங்கை – சஜித்

இலங்கை மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இந்த...

Read moreDetails

இலங்கையின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதி சர்வதேசத்திடம் பொய்யுரைத்துள்ளார் என தமிழ் தலைவர்கள் குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவில் தெரிவித்தமை போன்று இலங்கையில் நிலைமை இல்லை எனவும், அவர் சர்வதேச சமூகத்திற்கு பொய் சொல்கிறார் என்றும் வடக்கு கிழக்கு தமிழ்த் தலைவர்கள்...

Read moreDetails

சிறுவர்களிடையே வேகமாக பரவி வரும் வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை

டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால்...

Read moreDetails

சமுர்த்தி உள்ளிட்ட நிவாரண திட்டங்கள் அரசியலுக்காக கொண்டுவரப்பட்டன – டலஸ்

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான உதவித்திட்டங்கள் அரசியல் நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதால் அவற்றின் இலக்குகளை அடைய முடியவில்லை என சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இந்த...

Read moreDetails

போகொல்லாகமவின் நியமனம் அவசியமானதே – வெளிவிவகார அமைச்சர்

பிரித்தானியாவுக்கான இலங்கையின் அடுத்த தூதுவராக முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவின் நியமனத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆதரித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமக்கும் இடையில் இடம்பெற்ற...

Read moreDetails

மனிதப் புதைகுழிகள் அகழ்வின் போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் – பிரித்தானிய எம்.பி.க்கள் வலியுறுத்து

இலங்கையில் மனிதப் புதைகுழிகள் அகழ்வு செய்யப்படும் போது அங்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்,...

Read moreDetails

திறைசேரி உண்டியல்களின் ஏலம் தொடர்பான அறிவிப்பு

130,000 மில்லியன் ரூபாய் திறைசேரி உண்டியல்களை வழங்குவதற்கான ஏலம் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 60,000...

Read moreDetails

உதவி திட்ட முறைக்கேட்டுக்கெதிராக ஒன்றுகூடிய பாரதிபுரம் மக்கள் : சம்பவ இடத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்

நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வவுனியா பாரதிபுரம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தயாரான போது நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் வருகை தந்து அம்மக்களுடன்...

Read moreDetails

“சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை சீர்குலைத்தால் நாடு பின்னோக்கி செல்லும்”

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் சீர்குலைந்தால் நாடு கடந்த வருடம் ஜூலை மாதம் இருந்த நிலைமைக்கு திரும்பும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 2133 of 4504 1 2,132 2,133 2,134 4,504
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist