இலங்கை

மின்கட்டணம் குறித்து வெளியான மகிழ்ச்சியான செய்தி!

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 30 ஆம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மின்கட்டண திருத்தப் பட்டியல் இலங்கை...

Read moreDetails

மேல்மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட...

Read moreDetails

இன்றுமுதல் மருந்துகளின் விலை குறைப்பு : விபரங்கள் உள்ளே….

வர்த்தமானி அறிவித்தலின்படி 60 வகையான மருந்துகளின் விலைகள் இன்று (26) முதல் 16 வீதம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் கடந்த 15ஆம்...

Read moreDetails

யாழில். மின்சாரம் தாக்கி வயோதிப பெண் உயிரிழப்பு !!

மின் மோட்டரை ஆழியை (சுவிச்) போட்ட போது மின்சாரம் தாக்கி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை...

Read moreDetails

அரச காணிகள் தொடர்பாக புதிய திட்டம்

அரச காணிகளை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக விடுவிக்கும் புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக காணி சீர்திருத்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 15 நாட்களில் அதற்கான புதிய திட்டமொன்று...

Read moreDetails

ஆயுதக் குழுக்களின் தாக்குதல் சாத்தியம் : நாடும் திரும்பும் ஜனாதிபதிக்கு உயர் அடுக்கு பாதுகாப்பிற்கு உத்தரவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

Read moreDetails

மின்கட்டண திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்க பொதுமக்களும் வாய்ப்பு!!

மின்கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை பெறுவதற்காக விசேட பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் செவ்வாய்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச...

Read moreDetails

சற்றுமுன்னர் யாழ். கொடிகாமம் பகுதியில் விபத்து : பலர் காயம் என தகவல்

UPDATE 1 யாழ்ப்பாணம் - கொடிகாமம் ஏ9 வீதியில் தனியார் பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

2023 உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படுமா ?

2023 உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சில வாரங்களுக்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன்...

Read moreDetails

பொறுப்புக்கூறாமைக்கு  யார் பொறுப்பு? நிலாந்தன்.

  53வது ஐநா மனிதஉரிமைகள் கூட்டத்தொடர் கடந்த 19ஆம் திகதி தொடங்கியிருக்கிறது. இதில் இலங்கை தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை வாசிக்கப்பட்டுள்ளது.அதில் பொறுப்புக் ...

Read moreDetails
Page 2132 of 4504 1 2,131 2,132 2,133 4,504
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist