இலங்கை

தலை தூக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்; மேலும் 4 பேர் காயம்

திப்பிட்டிகொட பகுதியில்  நேற்று பி.ப  மோட்டார் சைக்கிளில் வந்த  மர்ம நபர்கள், அங்கிருந்த ஒரு குழுவினர் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் எனப் ...

Read moreDetails

கடன் மறுசீரமைப்புக்களால் ஏற்படும் நெருக்கடிகளுக்கு அரசாங்கமே பொறுப்பு : சம்பிக்க ரணவக்க!

கடன் மறுசீரமைப்புக்களின் பின்னர் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெறும் நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சாரதி அனுமதி அட்டையைப்   பெறுவதில் சிக்கல்

”மோட்டார் வாகன போக்குவரத்துத்  திணைக்களத்தில் தற்போதுள்ள அச்சிடும் இயந்திரங்களில் போதிய அச்சிடும் திறன் இன்மையால்  சாரதி அனுமதி அட்டையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து...

Read moreDetails

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான விசேட குழு கூட்டம் நாளை

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணையை விவாதிப்பதற்காக அடுத்த மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை அவசர நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில்...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்குத் தயார் : ஐக்கிய மக்கள் சக்தி!

தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த பரந்துபட்ட பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள...

Read moreDetails

விமானங்கள் இரத்துச் செய்யப்பட்ட விவகாரம் : ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அளித்த விளக்கம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் விமான சேவையின் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக தற்போது ஊடகங்களில் பரவி வரும் பல செய்திகள் குறித்து அந்த...

Read moreDetails

9,158 பேர்  கடவுச்சீட்டினைப்  பெற விண்ணப்பம்

கடந்த 9 நாட்களில் 9,158 பேர்  ஒன்லைன்  மூலமாகக்  கடவுச்சீட்டினைப்  பெற்றுக் கொள்வதற்கு  விண்ணப்பித்திருந்ததாகக்   குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷா இலுக்பிடிய (Harsha Illukpitiya) தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொறியியல், விவசாயம் மற்றும் இந்து கற்கைகள் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப்...

Read moreDetails

தமிழர்களுடைய விடுதலைத் தாகம் இன்னும் தணியவில்லை : கோவிந்தன் கருணாகரன்!

தமிழர்களுடைய விடுதலைத் தாகம் இன்னும் தணியவில்லை என்பதை தென்னிலங்கை புரிந்து கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...

Read moreDetails

பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் நிறைவு : ஜனாதிபதி எடுத்த முடிவு?

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது. எவ்வாறாயினும், அதற்கு யார் நியமிக்கப்படுவார்கள் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. தற்போதைய பொலிஸ் மா...

Read moreDetails
Page 2131 of 4505 1 2,130 2,131 2,132 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist