மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்!
2025-12-31
மினுவாங்கொடை நகர சபை மேயர் ராஜினாமா!
2025-12-31
திப்பிட்டிகொட பகுதியில் நேற்று பி.ப மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஒரு குழுவினர் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் எனப் ...
Read moreDetailsகடன் மறுசீரமைப்புக்களின் பின்னர் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெறும் நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....
Read moreDetails”மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் தற்போதுள்ள அச்சிடும் இயந்திரங்களில் போதிய அச்சிடும் திறன் இன்மையால் சாரதி அனுமதி அட்டையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து...
Read moreDetailsஉள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணையை விவாதிப்பதற்காக அடுத்த மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை அவசர நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில்...
Read moreDetailsதேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த பரந்துபட்ட பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள...
Read moreDetailsஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் விமான சேவையின் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக தற்போது ஊடகங்களில் பரவி வரும் பல செய்திகள் குறித்து அந்த...
Read moreDetailsகடந்த 9 நாட்களில் 9,158 பேர் ஒன்லைன் மூலமாகக் கடவுச்சீட்டினைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பித்திருந்ததாகக் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷா இலுக்பிடிய (Harsha Illukpitiya) தெரிவித்துள்ளார்....
Read moreDetailsயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொறியியல், விவசாயம் மற்றும் இந்து கற்கைகள் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப்...
Read moreDetailsதமிழர்களுடைய விடுதலைத் தாகம் இன்னும் தணியவில்லை என்பதை தென்னிலங்கை புரிந்து கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...
Read moreDetailsதற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது. எவ்வாறாயினும், அதற்கு யார் நியமிக்கப்படுவார்கள் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. தற்போதைய பொலிஸ் மா...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.