இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்சின் விசேட அறிவிப்பு!

தமது சேவைகளை வினைத்திறனாக தற்போதுள்ள விமானிகளின் எண்ணிக்கையை கொண்டு முன்னெடுக்க முடியுமென ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும்...

Read moreDetails

உண்மை தெரியாமல் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன – ருவான்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எரிவாயு கொண்டுவர டொலர்கள் இல்லாத நாட்டை தலைமை தாங்கி, இரண்டு மாதங்களுக்குள் வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்ததை நாம் ஒருபோதும் மறந்துவிடக்...

Read moreDetails

தொடர்ச்சியான விடுமுறையின் பின்னணியில் சதி : ஐக்கிய மக்கள் சக்தி!

வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வழங்கும் செயற்பாட்டின் பின்னணியில், அரசாங்கம் ஏதோ ஒரு விடயத்தை மூடிமறைக்க முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்...

Read moreDetails

சீனாவிற்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது – வனஜீவராசிகள் திணைக்களம்

இலங்கையில் இருந்து சீனாவிற்கு Toque Macaques என்ற குரங்கு இனம் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என வனஜீவராசிகள் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளது.

Read moreDetails

ஜனாதிபதியால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட உத்தரவு!

அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த எந்தவொரு காரணத்துக்காகவும் வெளிநாட்டு பயணங்களையோ வெளிப் பிரதேசங்களுக்கான பயணங்களையோ மேற்கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி...

Read moreDetails

நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்படாத சமூர்த்தி பயனாளிகள் நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'அஸ்வெசும' நலன்புரி திட்டத்தில் தகுதியானவர்கள் உள்வாங்கப்படவில்லை என தெரிவித்து நுவரெலியாவில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நுவரெலியா பிரதேச...

Read moreDetails

எஞ்சியுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள 19 தமிழ் அரசியல் கைதிகளையும் அரசாங்கம் துரிதமாக விடுதலை செய்ய வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது. கடந்த...

Read moreDetails

காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்!

சட்ட விரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி கிளிநொச்சி, பொன்நகர் கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட...

Read moreDetails

அமைச்சரின் உயிரைப் பறித்த மின்உயர்த்தி

ஹம்பம்தோட்டை சிறிபோபுரவில் தனது வீட்டிற்கு வெளியே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மின் உயர்த்தி இடிந்து விழுந்ததில் முன்னாள் சுகாதார அமைச்சரான வைத்தியர் பி.என்.பி. சிரில் தனது  89 வயதில்...

Read moreDetails

வறுமையில் வாழும் மக்கள் தொடர்பாக ஜனாதிபதியின் நடவடிக்கை என்ன? : சஜித் கேள்வி!

நாட்டில் வறுமையானவர்கள் தொடர்பாக சரியான புள்ளிவிபரங்களை மேற்கொள்ளத அரசாங்கத்தினால் அஸ்வெசும திட்டத்தை எவ்வாறு சரியான முறையில் செயற்படுத்த முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி...

Read moreDetails
Page 2130 of 4505 1 2,129 2,130 2,131 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist