இலங்கை

யாழில் தனியார்  வகுப்புகளுக்குப் புதிய தடை

யாழில்  9 ஆம் தரத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு  யூலை 1ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடைவிதிக்கும் தீர்மானம்  யாழ் மாவட்ட...

Read moreDetails

காலி முகத்திடலில் உள்ள யாசகர்கள் தொடர்பாக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள்!

காலி முகத்திடலில் உள்ள யாசகர்களை ஹம்பாந்தோட்டையில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர்களை ரிதியகமவில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு இடமாற்றம் செய்ய துறைமுகங்கள்,...

Read moreDetails

உயர்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள் ஆரம்பம்!

2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கீழைத்தேய சங்கீதம் மற்றும் நாட்டியம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை...

Read moreDetails

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக்கூட்டம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9.30க்கு சபாநாயகரின்...

Read moreDetails

இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டோம் -ஜனாதிபதி ரணில்

இந்தியாவுக்கு  எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இலங்கையை ஒரு தளமாகப்  பயன்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 'பிரான்ஸ் 24' இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார்....

Read moreDetails

சுகாதார அமைச்சிலிருந்து காணாமல் போன வாகனங்கள்?

சுகாதார அமைச்சின் 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ள அதேநேரம் 259 வாகனங்கள் வெளி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனங்கள் 1950 மற்றும்...

Read moreDetails

மகாவம்சத்திற்கு யுனெஸ்கோ  அங்கீகாரம்

இலங்கையின்  வரலாற்றைக் கூறும் நூலான மகாவம்சத்திற்கு யுனெஸ்கோ ஸ்தாபனத்தினால் அங்கீகாரம்  வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார ஸ்தாபனமான யுனெஸ்கோ  (UNESCO), தமது...

Read moreDetails

வட்டிவீதங்களைக் குறைக்க வங்கிகள் தீர்மானம்?

வர்த்தக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டிவீதங்களை குறைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய வங்கியின் நாணயச்சபை, கடன் மற்றும் வைப்பு கொள்கை வட்டிவீதங்களைக் குறைத்திருந்ததையடுத்து வங்கிகள்...

Read moreDetails

சட்டவிரோத மண்அகழ்வினைத் தடுத்து நிறுத்துமாறு பிள்ளையான் கோரிக்கை!

மகாவலி திட்டப் பகுதியில் மண் அகழ்வு உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளை நிறுத்துமாறு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி...

Read moreDetails

நாளை விசேட அமைச்சரவைக் கூட்டம்!

நாளை விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து, கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம்...

Read moreDetails
Page 2129 of 4505 1 2,128 2,129 2,130 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist