இலங்கை

கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இதன் அங்குரார்ப்பண...

Read moreDetails

சிறைச்சாலைகளில் இடநெருக்கடி : கோபா குழு தெரிவிப்பு!

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நெரிசல் 300 முதல் 400 வீதம் வரை அதிகரித்துள்ளதாக கோபா குழு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11,762 கைதிகள் மட்டுமே அடைக்கப்படக்கூடிய நிலையில்,...

Read moreDetails

சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல்!

கடந்த இருபது வருடங்களில் முதன்முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் 160 மில்லியன் சிறுவர்கள், தொழிலாளியாக இருப்பதாக,...

Read moreDetails

இறைவனைத்  தரிசிக்கச் சென்றவர் இறையடி சேர்ந்தார்

கதிர்காமத்தில் நடைபெறும்  எசல திருவிழாவில் கலந்துகொள்வதற்காக யால சரணாலயத்தின் ஊடாக பாத யாத்திரை மேற்கொண்ட யாத்ரீகர்கள் குழுவைச்  சேர்ந்த பெண் ஒருவரை காட்டுயானை தாக்கியதில் அவர் நேற்று...

Read moreDetails

குடிவரவு – குடியகல்வு அலுவலகத்தின் முன்பாக ஐவர் கைது!

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வு பிராந்திய அலுவலகத்தின் முன்பாக இன்று 05 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா குடிவரவு...

Read moreDetails

டெங்குநோய் பாதிப்பு : 35 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதி!

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

ராஜபக்சக்கள் நாட்டுக்கு இழைத்த அநீதிகளை மக்கள் மறக்க மாட்டார்கள் : எரான் விக்ரமரட்ண!

இந்நாட்டு மக்கள் ஒருபோதும் ராஜபக்சக்கள் நாட்டுக்கு இழைத்த அநீதிகளை மறந்து விடமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ண குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails

தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டும் சொந்தமல்ல : அகிலவிராஜ்!

தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டும் சொந்தமான விடயமல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர்...

Read moreDetails

உள்ளூர் பேரூந்து சேவைகள் தொடர்பாக வவுனியாவில் விசேட தீர்மானம்!

வவுனியாவில் உள்ளூர் சேவைகளில் ஈடுபட்டுவரும் அரச தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வரை சென்று ஐந்து நிமிடங்கள் தரித்து நின்று சேவையில் ஈடுபடவேண்டும் என தீர்மானம்...

Read moreDetails

இன்றைய கூட்டத்திற்கு மஹிந்த, பசில் என சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் – பொதுஜன பெரமுன

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறவுள்ள அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் அறிவித்தலின் பிரகாரம், பிரதமரால் அழைக்கப்பட்ட இந்த சந்திப்பு இன்று...

Read moreDetails
Page 2151 of 4500 1 2,150 2,151 2,152 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist