கிளிநொச்சியில் 131 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!
2025-12-29
டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப்...
Read moreDetailsநாட்டின் பல பகுதிகளில் இன்றையதினம் சீரற்ற வானிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இன்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில்...
Read moreDetailsபாரிஸில் நடைபெறவுள்ள உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த உச்சி மாநாடு எதிர்வரும்...
Read moreDetailsஇலங்கை இராணுவ வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய குழுவினர், மனித உடலில் இருந்து மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை வெற்றிகரமாக அகற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இச் சத்திர சிகிச்சையானது...
Read moreDetailsஇலங்கையில் தற்போதுள்ள நெருக்கடி நிலைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதென அமெரிக்காவின் திறைசேரியின் செயலாளர் ஜனெட் ஜெலென் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவும் அமெரிக்காவும்...
Read moreDetailsஇலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே உண்டு என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் நடைபெறும் எந்தவொரு தேர்தலாக...
Read moreDetails2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாடம் உட்பட மேலும் 40 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மதிப்பீட்டுப்...
Read moreDetailsவடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டி மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்...
Read moreDetailsமூளைச்சாவடைந்து இறந்தவரின் சிறுநீரகத்தினை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன்வர வேண்டும் என சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் கேட்டுக்கொண்டார். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.