• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/29
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில் மதுபோதையில் வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரியும் பிரதி பொலிஸ் மா அதிபருமான டபிள்யூ.ஜி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர் ,
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகின்றது.

போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே இந்த விபத்துக்களுக்குப் பிரதான காரணம்.

எதிர்வரும் காலங்களில் இத்தகைய விபத்துக்களின் போது போக்குவரத்துச் சட்டங்களுக்குப் மேலதிகமாக
குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்கள் 271 ஆல் அதிகரித்துள்ளன.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆல் அதிகரித்துள்ளது.

இருப்பினும், பாரிய விபத்துக்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி காணப்படுகிறது.

குறிப்பாக, சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையான செயற்பாடுகளே
இந்த விபத்துக்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

நாளாந்த விபத்துக்களை ஆராயும் போது, பாதசாரிகளே அதிகளவில் விபத்துக்களுக்குள்ளாகின்றனர்.
வருடாந்த விபத்துக்களில் 31 சதவீதமானவை பாதசாரிகள் தொடர்பானவையாகும்.

அதேபோல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பின்னால் அமர்ந்து பயணப்பவர்கள் மற்றும்
முச்சக்கர வண்டி சாரதிகளும் அதிகளவில் விபத்துக்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

பல விபத்துக்களுக்குப் போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே காரணமாகிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம்.

இதற்கமைய, இனிவரும் காலங்களில் மதுபோதையில், போதைப்பொருள் பாவித்துக் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

Related

Tags: ACCIDENTMotor Trafficsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

11.3 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்பு!

Next Post

விளக்கமறியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவிற்கு உயிர் அச்சுறுத்தல் – SLFP தெரிவிப்பு!

Related Posts

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
இலங்கை

விளக்கமறியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவிற்கு உயிர் அச்சுறுத்தல் – SLFP தெரிவிப்பு!

2025-12-29
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு-விமானநிலைய பயணிகளுக்கு அறிவிப்பு!
இலங்கை

11.3 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்பு!

2025-12-29
கண்டி மாவட்ட செயலகத்துக்கான வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான அப்டேட்!
இலங்கை

கண்டி மாவட்ட செயலகத்துக்கான வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான அப்டேட்!

2025-12-29
2026 வெசாக் திகதியை மாற்றியமைக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!
இலங்கை

2026 வெசாக் திகதியை மாற்றியமைக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

2025-12-29
நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!
இலங்கை

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

2025-12-29
கிளீன் சிறீ லங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடமாடும் சேவை !
இலங்கை

கிளீன் சிறீ லங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடமாடும் சேவை !

2025-12-29
Next Post
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது

விளக்கமறியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவிற்கு உயிர் அச்சுறுத்தல் - SLFP தெரிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது

விளக்கமறியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவிற்கு உயிர் அச்சுறுத்தல் – SLFP தெரிவிப்பு!

0
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

0
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு-விமானநிலைய பயணிகளுக்கு அறிவிப்பு!

11.3 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்பு!

0
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது

விளக்கமறியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவிற்கு உயிர் அச்சுறுத்தல் – SLFP தெரிவிப்பு!

2025-12-29
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

2025-12-29
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு-விமானநிலைய பயணிகளுக்கு அறிவிப்பு!

11.3 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்பு!

2025-12-29
கண்டி மாவட்ட செயலகத்துக்கான வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான அப்டேட்!

கண்டி மாவட்ட செயலகத்துக்கான வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான அப்டேட்!

2025-12-29
உக்ரைன் மீது  ரஷ்யா   நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு- ஐவர் படுகாயம்!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு- ஐவர் படுகாயம்!

2025-12-29

Recent News

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது

விளக்கமறியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவிற்கு உயிர் அச்சுறுத்தல் – SLFP தெரிவிப்பு!

2025-12-29
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

2025-12-29
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு-விமானநிலைய பயணிகளுக்கு அறிவிப்பு!

11.3 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்பு!

2025-12-29
கண்டி மாவட்ட செயலகத்துக்கான வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான அப்டேட்!

கண்டி மாவட்ட செயலகத்துக்கான வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான அப்டேட்!

2025-12-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.