இலங்கை

கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது...

Read moreDetails

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவித்தல்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும், மழையுடனான காலநிலை நிடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

Read moreDetails

அதிகாரத்தைக் கைப்பற்ற சில குழுக்கள் முயற்சி : ருவான் விஜயவர்தன!

நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சியை சேர்ந்த சில குழுக்கள் முயல்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். நாடு வங்குரோத்து அடைந்திருந்தவேளையில் ஜனாதிபதியாக...

Read moreDetails

திடீரெனத் தீப்பற்றிய வாகனம் : விசாரணைகள் முன்னெடுப்பு!

மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் வாகனமொன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் - மதவாச்சி பிரதான வீதி இசைமாலைத்தாழ்வு பகுதியில் பொருட்களுடன்...

Read moreDetails

உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் : பொதுஜன பெரமுன கோரிக்கை?

நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் வெளியிட்டுள்ளது. ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்...

Read moreDetails

மலேரியா அச்சுறுத்தல் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மீண்டும் மலேரியா அச்சுறுத்தல் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் இதற்கமைய வடக்கு...

Read moreDetails

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவையும் நீக்க வேண்டும் : இரா.சாணக்கியன்!

தொல்பொருட் திணைக்களத்திற்குப் பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவையும் நீக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர்...

Read moreDetails

ராஜபக்ஷர்களை நம்பி பொதுஜன பெரமுன தோற்றம் பெறவில்லை : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

ராஜபக்ஷர்களை மட்டுமே இலக்காக கொண்டு பொதுஜன பெரமுன தோற்றம் பெறவில்லை என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சித் தொகுதி...

Read moreDetails

முகப்பூச்சுக்கள் தொடர்பில் தோல் மருத்துவர் எச்சரிக்கை!

சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுக்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள்...

Read moreDetails
Page 2150 of 4500 1 2,149 2,150 2,151 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist