இலங்கை

ஊடகங்களை ஒடுக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை -ஜனாதிபதி ரணில்

”ஊடகங்களை ஒடுக்க வேண்டியத் தேவை தனக்கு இல்லை” என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஊடகங்களினால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்....

Read moreDetails

ஜனாதிபதிக்கு மொட்டுக் கட்சி தொடர்ந்தும் ஆதரவை வழங்கும்-பிரசன்ன ரணதுங்க

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று விசேட கலந்தரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர்...

Read moreDetails

அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை – பந்துல குணவர்த்தன!

நாடு பெற்றுக் கொண்டுள்ள கடனை மீள செலுத்த முடியாத நிலைமைக் காணப்படுவதால், பல அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இது...

Read moreDetails

சிறுமியை  மிரட்டிய இராணுவ வீரர் கைது

17  வயதான பாடசாலை மாணவியொருவரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டிய இராணுவ வீரரை கட்டுகஸ்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பாடசாலை மாணவியின் முறைப்பாட்டுக்கு...

Read moreDetails

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் லங்கா சதொசவின் அறிவிப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) முதல் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை...

Read moreDetails

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த, நீதிப்பேராணை மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் முடிவுறுத்துமாறு, சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில், அடிப்படை ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார். இன்று (வியாக்கிழமை) குறித்த...

Read moreDetails

அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி இன்று (வியாழக்கிழமை)வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 315 ரூபாவாகவும், விற்பனை விலை 300 ரூபாய்க்கு...

Read moreDetails

15 பில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் அழிப்பு-ரஞ்சித் சியம்பலாபிட்டிய

15 பில்லியன் ரூபாய் பெறுமதியான 200 மில்லியன் சட்டவிரோதமான சிகரெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கெரவலப்பிட்டியவில் கடந்த 2021 ஆம் ஆண்டு...

Read moreDetails

இலங்கையில் அணுமின் நிலையம்-அணுசக்தி நிறுவனம் ஆய்வு!

இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ரஷ்யாவின் திட்டங்களை சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இந்தநிலையில் இந்தத் திட்டம், நாட்டின் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது சர்வதேச...

Read moreDetails

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்!

வாகன இறக்குமதிக்கு பல முறைகள் சிந்தித்து செயற்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை கடன்முறையின் மூலம் வாகனங்களை இறக்குமதி செய்ய...

Read moreDetails
Page 2149 of 4500 1 2,148 2,149 2,150 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist