இலங்கை

இலங்கை அரசிடம் இருந்து காப்பாற்றுங்கள்; யுனெஸ்கோவிடம்   கம்பன்பில  வேண்டுகோள்

  ”இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க உதவுமாறு” ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார ஸ்தாபனத்திடம்  (UNESCO),  பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

சிறுதானிய உணவு ஊக்குவிப்புக் கண்காட்சி யாழில் முன்னெடுப்பு!

சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சியொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது. சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நாள் என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி வடக்கு...

Read moreDetails

இன அழிப்பை பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து!

நாட்டில் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற உண்மையை பிரித்தானிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பிரித்தானின நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு- கிழக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட...

Read moreDetails

பொலிஸ் காவலில் நிகழும் உயிரிழப்புக்கள் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் விசனம்!

பொலிஸ் காவலின்போது நிகழும் உயிரிழப்புக்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,...

Read moreDetails

வவுனியாவில் கோர விபத்து : தாயும் மகளும் உயிரிழப்பு!

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். வவுனியா கண்ணாட்டி பகுதியில் இன்று டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியதால் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பறையநலாங்குளம்...

Read moreDetails

கல்கிசைப் பகுதியில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் கைது

கல்கிசையில் பகுதில் ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி ஒன்றை நடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் ஏழு பெண்கள் உட்பட 8 பேரை நேற்று மாலை பொலிஸார்...

Read moreDetails

அதிகாரிகள் மக்களின் நலன்கள் சார்ந்த சிந்தனையோடு செயற்பட வேண்டும் : அமைச்சர் டக்ளஸ்!

அதிகாரிகள் மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். ஊர்காவற்றுறை...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்-பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணிநீக்கம்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடமை தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையை இடைநிறுத்துவதற்கு புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய...

Read moreDetails

மருந்துகளின் விலைகள் குறைப்பு – சுகாதார அமைச்சர்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று (வியாழக்கிழமை) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் குறித்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய 60...

Read moreDetails

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் தெரிவு!

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது. அந்த வகையில் (Times Higher Education World ranking) இன் படி ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின் சிறந்த...

Read moreDetails
Page 2148 of 4500 1 2,147 2,148 2,149 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist