இலங்கை

மாத்தறை பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் காயம்!

மாத்தறை, தெமட்டபிட்டிய, திக்வெல்லவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரில் வந்த சிலர் டி 56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட...

Read moreDetails

சிறுபான்மைச் சமூகங்களின் சவால்களைத் தீர்ப்பதற்கு பொதுவான வரைபு அவசியம் : அமைச்சர் நஸீர் அஹமட்!

முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்களை தீர்த்துவைக்கும் பொதுவான வரைபைத் தயாரிக்கும் தருணம் வந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர்,...

Read moreDetails

அத்தியாவசிய இயந்திரங்களைத் திருத்துவதற்கு நிதி ஒதுக்கீடு : அமைச்சர் கெஹலிய!

தற்போது பல வைத்தியசாலைகளில் செயலிழந்துள்ள ஸ்கானர் இயந்திரங்கள் உட்பட அத்தியாவசிய இயந்திரங்களை திருத்துவதற்கு 4 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல...

Read moreDetails

அனுராதபுரம் வைத்தியசாலையில் நோயாளர்கள் அவதி!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் உள்ள MRI ஸ்கேனர் இயந்திரம்செயலிழந்துள்ளதால் நோயாளர்கள் வேறு வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்துக்...

Read moreDetails

மீண்டும் டெங்கு அபாயம் அதிகரிப்பு : தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரிக்கை!

சில மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் டெங்கு நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த...

Read moreDetails

ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் : ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய!

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரம் வலுவடையுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். தெஹியோவிட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க...

Read moreDetails

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழா!

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று இடம்பெறவுள்ளது. காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் திருவிழா திருப்பலியை கொழும்பு உயர் மறைமாவட்ட...

Read moreDetails

இலங்கையை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் இம்மாதத்தின் முதல் 8 நாட்களில் மாத்திரம் 22,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

Read moreDetails

ஜனாதிபதி – பொதுஜன பெரமுன சந்திப்பு : மஹிந்த புறக்கணிப்பு?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குமிடையிலான சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் மேற்படி கலந்துரையாடலிற்கு...

Read moreDetails

அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய விவகாரம் : கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பரிந்துரை

தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும்...

Read moreDetails
Page 2154 of 4498 1 2,153 2,154 2,155 4,498
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist