இலங்கை

யாழ். பல்கலையில் மோதலில் ஈடுபட்ட 31 மாணவர்களுக்கு தடை !

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்பு சம்பவத்தை அடுத்து, 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16...

Read moreDetails

ஹெரோயினுக்கு அடிமையான மாணவன் கைது : மேலும் சில மாணவர்களும் அடிமையாம்

பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் பாவித்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மாணவனை தடுத்து வைத்து நெல்லியடி பொலிஸார்...

Read moreDetails

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி !

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முகாமைத்துவ மாணவர்களின் நிகழ்வொன்று கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்ற...

Read moreDetails

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் முயற்சி மிலேச்சத்தனமானது – செல்வம் அடைக்கலநாதன்

கஜேந்திரகுமார் எம் பி மீதான புலனாய்வாளர்களின் தாக்குதல் முயற்சி தமிழ் மக்களுக்கு விடப்படும் அடுத்தகட்ட அச்சுறுத்தல் என்பதோடு மிலேச்சத்தனமானதுமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...

Read moreDetails

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு – புதிய விலை விபரம்

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாயாலும், 5 கிலோ எரிவாயு 181 ரூபாயாலும், 2.3 கிலோ எரிவாயுவின் விலை 83...

Read moreDetails

கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகள் மீறப்பட்டன? நிலாந்தன்.

  படைப்புலனாய்வாளர்கள் அரசியல் கூட்டங்கள் ஊர்வலங்களுக்கு வருவது கடந்த 14 ஆண்டு கால தமிழரசியலில் புதியது அல்ல. ஏன் தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சி போராட்டங்களின் பின் அங்கேயும்...

Read moreDetails

இரண்டாவது ஒருநாள் போட்டி : முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை அணி

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹம்பாந்தோட்டையில் உள்ள சூரியவெவ சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாணய...

Read moreDetails

தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தலுக்கான அழைப்பு

தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தலின் போது அரசியல் கட்சிகள் எவ்வித அரசியல் பேதமுமின்றி பங்கேற்க வேண்டுமென நினைவேந்தல் குழு அழைப்பு விடுத்துள்ளது. தியாகி பொன் சிவகுமாரின் 49வது...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல் அவசியம் !

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை திருத்தி அமைக்கும் நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல் அவசியம் என மாற்றுக் கொள்கைளுக்கான மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது. அத்தோடு தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத...

Read moreDetails

உறவுகளின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சட்டவரைபு தவறிவிட்டது – சுமந்திரன்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டவரைபானது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச எதிர்பார்க்கைகளைப் பூர்த்திசெய்வதற்கு தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

Read moreDetails
Page 2171 of 4495 1 2,170 2,171 2,172 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist