இலங்கை

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு-கஞ்சன விஜேசேகர!

தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டை(QR)அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த மாத எரிபொருள் விலை திருத்ததில் எரிபொருள் ஒதுக்கீடு...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்க தயார் – CVK கருத்து

அனைவரும் ஏகமனதாக தன்னை தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினை ஏற்கத் தயாராக இருப்பதாக அந்த கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். சமகால...

Read moreDetails

சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் என SJB கோரிக்கை

சொத்து விபரங்கள் அறிக்கையை பகிரங்கப்படுத்தி நாட்டுக்கு முன்னுதாரணமாக செயற்படுமாறு தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் விசேட கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

உள்ளூராட்சி விவகாரங்களுக்கான புதிய ஜனாதிபதி ஆலோசகர் நியமனம்

உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் ஊடகச் செயலாளர் விராஜ் தாரக சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே...

Read moreDetails

தமது நாமத்தின் நற்பெயரை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளப்படும்-சினோபெக் நிறுவனம்!

நாட்டில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என சீனாவின் சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை தமது எரிவாயு நிலையங்களுக்கான...

Read moreDetails

இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும்-மத்திய வங்கி ஆளுநர்!

எதிர்காலத்தில் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட...

Read moreDetails

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பரிசோதனை முன்னெடுப்பு!

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பிரேத பரிசோதனை கராபிட்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ பேராசிரியர் அசேல...

Read moreDetails

அம்பலாங்கொடயில் துப்பாக்கி சூடு-ஆசிரியர் காயம்!

பலபிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவத்தில் அம்பலாங்கொட...

Read moreDetails

இரு வாரங்களுக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை !!

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி...

Read moreDetails

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிகள் அதிகரிப்பு!

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கொழும்பில்...

Read moreDetails
Page 2185 of 4493 1 2,184 2,185 2,186 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist