இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை பதவியில் இருந்து நீக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் ஐக்கிய மக்கள்...
Read moreDetailsநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று (வியாழக்கிழமை) தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சடலம் புதைக்கப்பட்ட பொரளை பொது மயானத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது....
Read moreDetailsஇலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுட்டுள்ளது. பல்கலைக்கழக உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய...
Read moreDetailsஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ ஃபுகுடா (Yasuo Fukuda) மற்றும் ஜப்பான்-இலங்கை சங்கம் இணைந்து டோக்கியோவில் நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டுள்ளார். டோக்கியோவில்...
Read moreDetailsதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. குறிதத சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில்...
Read moreDetailsஇலங்கையில் நேற்று (புதன்கிழமை) 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்று கொரோனாதொற்றால் ஒரு மரணம் பதிவாகியிருந்தது. இன்நிலையில்...
Read moreDetailsஜப்பானிய வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் மிக விரைவில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துடனுமான கலந்துரையாடலிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsவர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் நீதிமன்ற உத்தரவின் படி இன்று (வியாழக்கிழமை) இன்றைய தினம் தோண்டி எடுக்கப்படவுள்ளது. முன்னதாக விசேட வைத்திய நிபுணர்கள் குழு, வர்த்தகர் தினேஸ்...
Read moreDetailsபொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும்...
Read moreDetailsஇந்தாண்டு ஹஜ் யாத்திரைக்காக சுமார் 3,750 இலங்கையர்கள் புனித நகரமான மக்காவிற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவைகயில் 1585 இலங்கையர்களுக்கே இந்தக் கடமையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.