இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கானுக்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொண்டுள்ளார். குறித்த  விஜயத்தின் போது , சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர்...

Read moreDetails

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவு கட்டணங்களில் மாற்றம்!

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி ஜூலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்...

Read moreDetails

சீன பிரஜை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகாரிகளிடம் வாக்குமூலம்!

போலி கடவுச்சீட்டில் இலங்கைக்கு வந்த சீன பிரஜை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய பாதுகாப்பு அமைச்சர்...

Read moreDetails

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு-மத்திய வங்கி

இலங்கை ரூபாயின் பெறுமதி 18.7 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இம்மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது....

Read moreDetails

மக்கள் பிரச்னையை யதார்த்தமாக அணுகி தீர்வினை பெற்று கொடுப்பேன் – வடக்கு ஆளுநர்

பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்று தர முயல்வேன் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது...

Read moreDetails

பாட்டலி தலைமையில் புதிய அரசியல் கட்சி?

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஐக்கிய குடியரசு முன்னணி எனும் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கட்சி இன்று...

Read moreDetails

சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்து !!

இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றதாக...

Read moreDetails

மாணவர்களுக்கான பிரத்தியேக மற்றும் மேலதிக வகுப்புக்களுக்கு தடை-பரீட்சைகள் ஆணையாளர்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரத்தியேக மற்றும் மேலதிக வகுப்புக்களுக்கு தடை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகள்,...

Read moreDetails

நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு

எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான பிரசன்ன ரணதுங்கவினால் இவ்வாறு...

Read moreDetails

பொதுச் செயலாளர் விவகாரம் : தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள்...

Read moreDetails
Page 2189 of 4492 1 2,188 2,189 2,190 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist