இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்கான அனைத்து விதிமுறைகளுக்கும் இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என...
Read moreDetailsதமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கான தீர்மானம், தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என அக்கட்சியின் தலைவர் மாவை...
Read moreDetailsசுதந்திர கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே களமிறக்கப்படுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளர் என்ற...
Read moreDetailsதேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை காண்பது குறித்து தீர்க்கமான முடிவொன்றை எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்....
Read moreDetailsஇலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையின் கீழான நடவடிக்கைக்கு ஜீ-7 நாடுகளின் கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது. ஹீரொஸிமா நகரில்...
Read moreDetailsகௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றானை மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. குறித்த பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreDetailsபுதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். குறித்த தினம் காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண...
Read moreDetailsஇலங்கையில் நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மழையுடன் கூடிய காலநிலை...
Read moreDetailsகாலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேரை பேலியகொட பொலிஸார் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட...
Read moreDetailsமலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மலையக மக்கள் இலங்கைக்கு வந்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.