இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
கொழும்பின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி கொழும்பு 4, 5, 7,...
Read moreDetailsஜெரோம் பெர்னாண்டோ மற்றும் உபேர்ட் ஏஞ்சல் ஆகிய போதகர்களை ஒருமுறைதான் சந்தித்துள்ளதாகவும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த...
Read moreDetailsவசந்த முதலிகே உள்ளிட்ட 7 பேரை இன்று (வெள்ளிக்கிழமை) மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்தியது,...
Read moreDetails14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீ ஜயவர்த்தனபுர இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபியில் இராணுவ...
Read moreDetailsநாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் உள்ளிட்ட வரப்பிரசாதங்கள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று...
Read moreDetailsதலைமன்னாரில் கத்தோலிக்க இளைஞர் ஒன்றித்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து...
Read moreDetailsஅக்மீமன மற்றும் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுகளில் சிறுவர்கள் கடத்தல் அல்லது முயற்சிக்கும் குழு குறித்து எவ்வித அறிவித்தல்களும் பொலிஸாரால் வழங்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் தாம்...
Read moreDetailsஇறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக...
Read moreDetailsஇலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு...
Read moreDetailsமத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ஜெரோம் பெர்னாண்டோவின் சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேநேரம் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.