இலங்கை

களுத்துறை யுவதியின் சம்பவம் தொடர்பான வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பு!

களுத்துறை யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதான சந்தேக நபரை மே மாதம் 26 ஆம் திகதி...

Read moreDetails

திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி !!

இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் முகமாக இன்று திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாரப்பட்டது. இறுதி யுத்தத்தின் போது, மக்களை...

Read moreDetails

சோழர்காலத்தில் கட்டப்பட்ட உருத்திரபுரீஸ்வரர் சிவாலயக் காணியிலும் தொல்பொருட்களாம் !!

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்பொருட்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது. இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபை பின்பற்றி...

Read moreDetails

காலிமுகத்திடல் போராட்டம்-பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்-நாமல்

காலிமுகத்திடல்  போராட்டத்தில் பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கம்பளையில் 22 வயதுடைய யுவதி மாயம்!

கம்பளையில் 22 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர். பாத்திமா முனவ்வரா என்ற குறித்த பெண் கம்பளை-வெலிகல்ல பிரதேசத்தில்...

Read moreDetails

கொழும்பு மாநகர சபைக்கு பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இரண்டு வாரங்களுக்கு இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக...

Read moreDetails

ஜனாதிபதி மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இரண்டாம் நாள் சந்திப்பு இன்று!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பின் இரண்டாம் நாள் இன்று நடைபெறவுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள கலந்துரையாடலில்...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம் : இழப்பீட்டை கோரி வழக்கு தாக்கல் செய்கின்றது ஐக்கிய மக்கள் சக்தி !!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீட்டை கோரி ஐக்கிய மக்கள் சக்தி வழக்கு தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எக்ஸ்பிரஸ்...

Read moreDetails

சர்வதேச பொறிமுறை அவசியம் – சுமந்திரன் சபையில் வலியுறுத்து !!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது சர்வதேச பொறிமுறையாக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,...

Read moreDetails

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் கைது !!

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் இன்று காலை களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான அவர், கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர்...

Read moreDetails
Page 2204 of 4492 1 2,203 2,204 2,205 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist