இலங்கை

மழையுடனான காலநிலை நீடிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் உள்ளதாக...

Read moreDetails

கம்பளை யுவதியின் சடலம் இன்று மீட்பு

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய  யுவதியின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) கம்பளை நீதவான் முன்னிலையில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக...

Read moreDetails

பால்மாவின் விலை 200 ரூபாயினால் குறைப்பு

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் கிலோ பால்மாவின் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை 200 ரூபாயினால் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கம் !

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி,...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக செயற்பட வேண்டும் – நிதி இராஜாங்க அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக செயற்படுவதன் மூலம் தற்போதுள்ள ஒப்பந்தங்களை மேலும் வலுப்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய...

Read moreDetails

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நினைவஞ்சலி!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்...

Read moreDetails

மக்களை வேண்டுமென்றே ஏழைகளாக்கியுள்ளது ஆளும்கட்சி – கபீர் ஹாசிம் குற்றச்சாட்டு!!

பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் மக்களை வேண்டுமென்றே ஏழைகளாக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றம் சாட்டியுள்ளார். நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான விவாதத்தில்...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழில் !!

யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்பாட்டில்  நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்திற்கு முன்பாக முள்ளிவாய்கால் கஞ்சி காச்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால்...

Read moreDetails

வவுனியாவில் அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு !!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை பேருந்துகள் இன்றையதினம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன. ஆடைத்தொழிற்சாலைக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று வழித்தடம் இல்லாமல் பயணிகளை எரிச் செல்வதால்...

Read moreDetails

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது!

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது, குறித்த நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்...

Read moreDetails
Page 2203 of 4492 1 2,202 2,203 2,204 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist