இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
2009 மே மாதத்துக்குப் பின் தமிழ் மக்களின் போராட்டம் எனப்படுவது நீதிக்கான போராட்டம் என்றுதான் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் கூறிக் கொண்டார்கள்.கடந்த 14ஆண்டுகளில் நீதிக்கான போராட்டத்தில்...
Read moreDetailsதேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் நீண்டகாலமாகவே உறுதியாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதிகாரப்பகிர்வு தொடர்பிலான நாளையதினம்...
Read moreDetailsகளுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியை பிரதான சந்தேகநபருக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் 16...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவளை நாட்டில் கடந்த 12ஆம் திகதி இரண்டு...
Read moreDetailsஇன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலாகும் வகையில் 50 கிலோ நிறையுடைய சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 50 கிலோ சீமெந்து...
Read moreDetailsமதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலைகளை குறைப்பது தொடர்பான தங்களது அபிப்பிராயங்களை வழங்குமாறு கலால் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினருக்கு நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன் விலைகள் குறைவாக காணப்படுவதனால்...
Read moreDetailsசுகாதார சுற்றுலா மூலம் இலங்கைக்கு வருமானத்தை ஈட்டும் வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச...
Read moreDetailsவருமானத்தின் மீதான வரியைக் குறைப்பதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தி வருவதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், எதிர்காலத்தில் வரி வரம்புகள் மாற்றப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்...
Read moreDetailsஉணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை போராட்டங்களுக்கு வழிவகுத்த நிலையில் கடன் திருப்பி செலுத்தலை நிறுத்தியுள்ள இலங்கை தற்போது பொருளாதார மீட்சிக்கான திட்டத்தை...
Read moreDetailsமின்சார சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.