மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்!
2025-12-31
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் எல்லையாக 2.9 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அனுமதி அளித்திருக்கின்றது. இந்த அனுமதி கிடைப்பது காலதாமதமாகியமைக்கு சீனாவின் உத்தரவாத கடிதம்...
Read moreDetailsபண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு மருத்துவர்கள் பொதுமக்களிடம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விபத்துகள்...
Read moreDetails“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்“ எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கும், தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில்...
Read moreDetailsஅண்மையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் 4.6 தொன் ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான துருக்கி தூதுவர் ரக்கிபே டெமெட் செகெர்சியோக்லுவிடம் வெளிவிவகார அமைச்சர்...
Read moreDetailsவெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவரை புல்மோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். புல்மோட்டை - கொக்கிளாய் குளக்கரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த பகுதியினைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவர்...
Read moreDetailsமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில்அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
Read moreDetailsஉள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திறைசேரியில் இருந்து போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் தேர்தல் தொடர்பான...
Read moreDetailsஇதுவரை முறையாக கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் குறித்து உடனடியாக அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்க தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற...
Read moreDetailsஉள்ளூராட்சி சபை எல்லை நிர்ணயத்திற்கான தேசிய குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்க எதிர்வரும் 27ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி...
Read moreDetailsதமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு இன்றும்(13), நாளையும் (14) நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளன. கலால்வரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.