இலங்கை

மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு!

தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு இன்றும்(13), நாளையும் (14) நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளன. கலால்வரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

Read moreDetails

இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு புதிய சிக்கல்!

முக்கியமான இரண்டு தொடர்களின் தகுதிகாண் சுற்றுகளில் பங்கேற்பதற்கான தகுதியை இலங்கை அணி இழந்துள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்துக்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. இலங்கையின் ஆண்கள் கால்பந்தாட்ட...

Read moreDetails

மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த 50 இலட்சம் ரூபாய் மாயம் – 15 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

இலங்கை மத்திய வங்கியின் வெளியீட்டு பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம்...

Read moreDetails

அநுரகுமார தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாளை(14) தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்றே அவர் அங்கு செல்லவுள்ளார்....

Read moreDetails

தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாக தெரியவில்லை – ரோஹன ஹெட்டியாராச்சி

தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாக தெரியவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டாவது தடவையாகவும்...

Read moreDetails

உறுதியான தீர்மானத்தை அறிவித்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்குள் நடத்த முடியும்?

நிதி விடுவிப்பு குறித்து அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை அறிவித்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்குள் நடத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்...

Read moreDetails

பௌத்தத்தை மையப்படுத்திய சீனா மற்றும் இந்தியாவின் மாறுபட்ட அணுகுமுறைகள்!

    இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான பௌத்த மத இருதரப்பு பிணைணப்புக்களின் வரலாறு நெடியது. தற்போதும் நீடித்துக்கொண்டிருப்பது. பௌத்த மதமானது, இந்தியாவில் 7 ஆம் நூற்றாண்டில் தனது...

Read moreDetails

இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் – வொஷிங்டனில் உறுதியளித்தார் இராஜாங்க அமைச்சர்

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வந்தமைக்காக சர்வதேச நாணய நித்தியத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். கடன் நிலைத்தன்மையை அடைவதற்கும் பொருளாதார...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஆதரவு – கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் தனது ஆதரவை மீண்டும் உறுதி செய்துள்ளது. வொஷிங்டனில் ஷெஹான் சேமசிங்க தலைமையில் இலங்கைக் குழுவுடனான சந்திப்பின் போது,...

Read moreDetails

அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது....

Read moreDetails
Page 2262 of 4505 1 2,261 2,262 2,263 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist