இலங்கை

உலக வங்கி-IMF கூட்டங்களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார் ஷெஹான்!

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்த கால கூட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்துகொள்ளவுள்ளார். இம்மாதம்...

Read moreDetails

ஆளுந்தரப்பினருடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை தோற்கடிக்கப்போம் என்கின்றது சுதந்திரக் கட்சி !

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மோசமானது என்பதனால் இதனை எதிர்க்கும் ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் உள்ளதாக சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஆகவே அவர்களையும்...

Read moreDetails

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு தமிழ்க் கட்சிகள் ஆதரவு – விஜயதாஸ

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்த தமிழ் அரசியல் கட்சிகளிடம் இருந்து இணக்கப்பாடு கிடைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன் பின்னர் குறித்த ஆணைக்குழுவின்...

Read moreDetails

கலாசார அடிப்படையிலான இனப் படுகொலையை எதிர்த்து பாரிய போராட்டம்

வெடுக்குநாறி, குருந்தூர்மலை, கன்னியா, பச்சனூர்மலை உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வரலாற்று மற்றும் மத வழிபாட்டு இடங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக் கோரி...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டத்திற்கு ஏற்பாடு !!

தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை நிறுத்தக்கோரி வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், மத தலைவர்கள், சிவில் மைப்புக்கள், தொழிற்சங்கங்கள் ஆகியன...

Read moreDetails

ஒழுக்கமும் சட்டமும் இன்றி ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – ரவி கருணாநாயக்க

ஒழுக்கமும் சட்டமும் இன்றி ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான இறுதி சந்தர்ப்பம் இதுவெனவும்,...

Read moreDetails

ராஜித சேனாரத்னவின் கட்சி உறுப்புரிமை இரத்து?

ராஜித சேனாரத்னவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜித சேனாரத்ன...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு இடமில்லை – ஜனாதிபதி

ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எந்தவொரு செல்வாக்கும் இன்றி தாக்குதல்...

Read moreDetails

வவுனியாவில் பல வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை !

வவுனியாவில் பல வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை என்பதனால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நுகர்வோர் கேட்டுக்கொண்டுள்ளனர். பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகாத்த நிலையில் எரிபொருள் மற்றும்...

Read moreDetails

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் மாசு விவகாரம் : சட்ட விவகாரத்தில் இழுபறி நிலை!!

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளானதால் நாட்டின் சுற்றுச்சுழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், எந்த அடிப்படையில் சிங்கப்பூரில் வழக்கு தொடர முடியும் என சமுத்திர மற்றும் கடற்படை...

Read moreDetails
Page 2264 of 4500 1 2,263 2,264 2,265 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist