இலங்கை

கடும் இனவாத கொள்கையுடன் தொல்பொருள் திணைக்களம் செயற்படுகின்றது – கஜேந்திரன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களம் சிங்கள மயமாக்கலுக்கு என அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்...

Read moreDetails

சுகாதார அமைச்சுப் பதவியை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் – ராஜித

எதிர்காலத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு தமக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பண்டாரகம தனியார்...

Read moreDetails

இரகசிய வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டன !

கடந்த வருடம் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட இரகசிய வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன. இரகசிய வாக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகளே அழிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர்...

Read moreDetails

கொத்து மற்றும் உணவுப்பொதியின் விலை குறைப்பு – புதிய விலை விபரம் இதோ !

இன்று (05) நள்ளிரவு முதல் கொத்து மற்றும் உணவுப்பொதியின் விலை 20% ஆள் குறைக்கப்படும் என சிற்ரூண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 500 ரூபாய்க்கு விற்கப்படும் பிரைட்...

Read moreDetails

ஜனாதிபதி வேட்பாளராக ரணிலை ஆதரிக்க தயார் – காஞ்சன

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்...

Read moreDetails

வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளுடன் ஜனாதிபதி பேசவேண்டும் – சார்ள்ஸ் வலியுறுத்து !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணி அபகரிப்பு நடவடிக்கை தனக்கு தெரியாது என ஜனாதிபதி குறிப்பிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து கொழும்பு பேராயர் எச்சரிக்கை !!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தினால் மக்கள் அடிமைகளாகவும், துன்புறுத்தலுக்கும் ஆளாக நேரிடும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நீதித்துறை மேற்பார்வையின்றி நீண்ட கால...

Read moreDetails

மூன்று மாதங்களில் தனியாள் முற்பண வருமான வரியாக 25 பில்லியன் !!

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியாள் முற்பண வருமான வரியாக 25 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஈட்டியுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரை...

Read moreDetails

ஏழைகளைப் பாதுகாக்க உயர் வருமானம் கொண்டவர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் – உலக வங்கி

இலங்கை தற்போதைய நிதி நெருக்கடியை ஒரு வலுவான மற்றும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக பயன்படுத்த முடியும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. தற்போதைய நெருக்கடி பணப்...

Read moreDetails

பயறு மற்றும் சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய கோரிக்கை !

இறக்குமதி தடையை நீக்கி பயறு மற்றும் சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த...

Read moreDetails
Page 2268 of 4498 1 2,267 2,268 2,269 4,498
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist