இலங்கை

தமிழர் இருப்புக்களை பாதுகாப்பதற்கு பொதுக்கட்டமைப்பு உருவாக்கம்!!

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பு ஒன்று வவுனியாவில் இன்று உருவாக்கப்பட்டது. தமிழர்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை...

Read moreDetails

பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழிபாடுகள்!!

உலக மீட்பராக அவதரித்த ஜேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்களால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு புளியந்தீவு...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடு !

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் இடம்பெற்றன. அனைத்து தேவாலயங்களிலும் விசேட திருப்பலி வழிபாடுகள் இடம்பெற்றன கிளிநொச்சி ஜெபாலய மிசன் தேவாலயத்தில் விசேட வழிபாட்டில்...

Read moreDetails

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு நாட்களில் பிரதமரிடம் கையளிக்கப்படும் !

உள்ளுராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கையளிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையி பிரதமர் தினேஷ்...

Read moreDetails

இந்துத் தமிழர்களும் பாரதிய ஜனதாக் கட்சியும் – நிலாந்தன்.

  கடந்த ஐந்தாம் திகதி ,இந்தியத் தலைநகர் புதுடில்லியில் உள்ள இந்து அமைப்புகள் இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு நீதி கோரி ஒரு போராட்டத்தை முன்னெடுத்தன.இலங்கையில் இந்து ஆலயங்கள்...

Read moreDetails

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தின் பின்னர் அமைச்சரவை மாற்றம்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் இடம்பெறவுள்ளது. ஆளும்தரப்பில் இருந்து எதிர் தரப்பில் இருந்து பல அனுபவமிக்க அரசியல்வாதிகள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என...

Read moreDetails

உலக வங்கி-IMF கூட்டங்களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார் ஷெஹான்!

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்த கால கூட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்துகொள்ளவுள்ளார். இம்மாதம்...

Read moreDetails

ஆளுந்தரப்பினருடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை தோற்கடிக்கப்போம் என்கின்றது சுதந்திரக் கட்சி !

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மோசமானது என்பதனால் இதனை எதிர்க்கும் ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் உள்ளதாக சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஆகவே அவர்களையும்...

Read moreDetails

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு தமிழ்க் கட்சிகள் ஆதரவு – விஜயதாஸ

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்த தமிழ் அரசியல் கட்சிகளிடம் இருந்து இணக்கப்பாடு கிடைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன் பின்னர் குறித்த ஆணைக்குழுவின்...

Read moreDetails

கலாசார அடிப்படையிலான இனப் படுகொலையை எதிர்த்து பாரிய போராட்டம்

வெடுக்குநாறி, குருந்தூர்மலை, கன்னியா, பச்சனூர்மலை உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வரலாற்று மற்றும் மத வழிபாட்டு இடங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக் கோரி...

Read moreDetails
Page 2269 of 4505 1 2,268 2,269 2,270 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist