இலங்கை

சீர்திருத்தம் மற்றும் மீள்கட்டமைப்புக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது – சர்வதேச நாணய நிதியம்

அதிகரித்து வரும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் பல வருடங்களாக முன்னெடுத்த பிழையான கொள்கைத் தவறுகளுக்குப் பின்னர், சீர்திருத்தம் மற்றும் மீள்கட்டமைப்புக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக சர்வதேச நாணய...

Read moreDetails

பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று முக்கிய பேச்சு !

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (திங்கட்கிழமை) முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் பிரதமர் நடத்தும் கலந்துரையாடல்...

Read moreDetails

இரவோடிரவாக சிங்களத்தில் மாற்றப்பட்ட வீதியின் பெயர் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் நயினாதீவில் வீதி ஒன்றின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ளமையானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயினாதீவில் வீதி ஒன்றின் பெயர் அதிமேதகு சங்கைக்குரிய பிரஹ்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சிங்களவர்களை அடிமையாக்கும் – சிறிதரன் எச்சரிக்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது சிங்கள மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். தமிழர்களை மட்டுமல்லாமல் சிங்கள இனத்தையே...

Read moreDetails

போதைப்பொருள் பாவனை அதிகரிக்க அரசியல்வாதிகளே காரணம் – சுமந்திரன் குற்றச்சாட்டு

இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்க அரசியல்வாதிகளே காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read moreDetails

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 26 புதிய பேருந்துகள் நுவரெலியாவுக்கு !!

நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள இ.போ.ச.க்கு சொந்தமான டிப்போக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் கையளிக்கும் நிகழ்வு இன்று (09)...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து அஞ்சத்தேவையில்லை – அமைச்சர் டக்ளஸ்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து எவரும் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு...

Read moreDetails

தமிழர் இருப்புக்களை பாதுகாப்பதற்கு பொதுக்கட்டமைப்பு உருவாக்கம்!!

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பு ஒன்று வவுனியாவில் இன்று உருவாக்கப்பட்டது. தமிழர்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை...

Read moreDetails

பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழிபாடுகள்!!

உலக மீட்பராக அவதரித்த ஜேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்களால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு புளியந்தீவு...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடு !

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் இடம்பெற்றன. அனைத்து தேவாலயங்களிலும் விசேட திருப்பலி வழிபாடுகள் இடம்பெற்றன கிளிநொச்சி ஜெபாலய மிசன் தேவாலயத்தில் விசேட வழிபாட்டில்...

Read moreDetails
Page 2268 of 4505 1 2,267 2,268 2,269 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist