இலங்கை

கோட்டாவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது – ஹிருணிக்கா தெரிவிப்பு

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். எனவே, ரணில் -...

Read moreDetails

3 ஆவது யூனிட் செயலிழப்பு : மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை !

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆவது யூனிட் செயலிழந்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். யூனிட் 3 தேசிய மின்கம்பத்துடன்...

Read moreDetails

லிஸ்டீரியோசிஸ் பரவுவது குறித்து ஆய்வு செய்யுமாறு சன்ன ஜயசுமண கோரிக்கை

லிஸ்டிரியோசிஸ் நோய் பரவுவதற்கான மூல காரணத்தை கண்டறிய உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் மன்னாரில் ஆரம்பம் !

மாவை சேனாதிராஜா தலைமையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. இதன் போது...

Read moreDetails

எல்லை நிர்ணய செயன்முறை மீண்டும் திருத்தப்பட வேண்டும் – வஜிர

எல்லை நிர்ணய செயன்முறை மீண்டும் திருத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். சனத்தொகை மற்றும் புவியியல் இருப்பிடத்திற்கு...

Read moreDetails

வசந்த முதலிகேயின் யாழ் விஜயம்! நிலாந்தன்.

கொழும்பு, புகையிரத நிலைய கழிப்பறையில் விடப்பட்ட குழந்தை, காலிமுகத்திடல் போராட்டத்தின் கூடாரங்களுக்குள் நடந்த ஒன்றின் விளைவு என கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹதகம கூறியுள்ளார்....

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் – நீதி அமைச்சர்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். புதிய சட்டம் உத்தியோகபூர்வ மொழிகளில்...

Read moreDetails

சில மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல பகுதிகளில் இரவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேநேரம் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சுமார் 50...

Read moreDetails

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை !!

பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்...

Read moreDetails

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை !

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்...

Read moreDetails
Page 2297 of 4493 1 2,296 2,297 2,298 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist