இலங்கை

உள்ளூர் அரச நிறுவனங்கள் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் வரும் அபாயம் !!

நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களும் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் வரும் அபாயம் இருப்பதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மாகாண சபைகள்...

Read moreDetails

நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக ஒன்றினையும் சஜித் – அனுர !!

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தீர்மானித்துள்ளன....

Read moreDetails

யாழ் . மானிப்பாயில் மூன்று வாள்களுடன் 5 சந்தேகநபர்கள் கைது!!

வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகத்தில் மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸார் நேற்று மாலைகைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த இருவரை கைது செய்த...

Read moreDetails

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு!

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளது. 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவற்றின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு நவம்பரில் வெளியாகிறது?

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் விடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இன்று(சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

Read moreDetails

கிளிநொச்சியில் அதிக அளவில் காணிப் பிரச்சினை !!

இடம்பெயர்வுகள் மற்றும் மீள்குடியமர்வின் பின்னரும் அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மாவட்டம் கிளிநொச்சி என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்...

Read moreDetails

விவசாயத்துறைக்கான உதவிகளை 18 மாதங்களுக்கு நீடிக்கின்றது உலக வங்கி !

நாட்டின் விவசாயத்துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான உதவியை, மேலும் 18 மாதங்களுக்கு நீடிக்க உலக வங்கி இணங்கியுள்ளது. அண்மையில் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் பிரதிநிதிகள்,...

Read moreDetails

ஐ.எம்.எப். உடனான ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் – ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும் 20ஆம் திகதி இரவு இடம்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். அத்தோடு...

Read moreDetails

சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து யாழில் முன்ணணியினர் ஆர்ப்பாட்டம் !

சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியால் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் இடம்பெறும்...

Read moreDetails

போதைப் பொருள், வன்முறைகளைக் கட்டுப்படுத்துவோம்- டக்ளஸ்

யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். செங்குந்தா இந்து கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வினை அடுத்து...

Read moreDetails
Page 2298 of 4493 1 2,297 2,298 2,299 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist