இலங்கை

தீ விபத்தில் தேயிலை தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசம் !!

நுவரெலியா - கந்தப்பளை, பார்க் தோட்டத்துக்குட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்டப் பிரிவில் பழமையான தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலை முற்றாக...

Read moreDetails

சாக்குப்போக்கு கூறாமல் தேர்தலை உடன் நடத்துங்கள் – சம்பந்தன் வலியுறுத்து

எவ்வித சாக்குப்போக்கையும் சொல்லாமல் உடனானடியாக தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். உள்ளூராட்சித் தேர்தலையே...

Read moreDetails

கொழும்பு துறைமுகத்திற்கு சில்வர் ஸ்பிரிட் கப்பல் !

500 சுற்றுலா பயணிகள் மற்றும் 410 பணியாளர்களுடன் சில்வர் ஸ்பிரிட் பயணிகள் கப்பல் இன்று (18) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் கடந்த 16ம்...

Read moreDetails

நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனில் திருட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் !!

நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனில் திருட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லயில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்கள்: தனிப்பட்ட முறைப்பாட்டுக்கு எதிரான மைத்திரியின் மனு விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று...

Read moreDetails

பாடசாலை விடுமுறை – மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை விடுமுறைகள் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வழங்கப்படும் என கல்வி அமைச்சு...

Read moreDetails

மேலதிக வாக்குசீட்டை அச்சடிக்க பணம் இல்லை !!

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கான பணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதனால் தற்போதுவரை அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது என அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள்...

Read moreDetails

மக்கள் தொகை கணக்கெடுப்பு: எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படுமென அறிவிப்பு!

நாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு, எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படுமென தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான முன்னோடி செயற்பாடுகளை...

Read moreDetails

நிலக்கரியுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன!

நிலக்கரியுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளனர். நேற்றிரவு கப்பலொன்றும் மற்றைய கப்பல் இன்று காலையும் நாட்டை...

Read moreDetails

போதைப்பொருள் தொடர்பான வழக்கு: தண்டனை தொடர்பான சட்டங்களில் திருத்தம்!

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்களைத் தண்டிப்பது தொடர்பான சட்டங்களில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுமக்களால் பல குற்றச்சாட்டுக்கள்...

Read moreDetails
Page 2299 of 4493 1 2,298 2,299 2,300 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist